அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ஓவியன்: என்ன அக்னியாரே..! தல'யிடி எப்படி இருந்துச்சு.
அக்னி: என்ன ஓவியரே.. கனாக்கண்டீரா? தல எப்போ என்ன இடிச்சாரு?
ஓவியன்: இவனோட ஒரே தலயிடியாப்போச்சு...
(அப்போது அங்கே ரசிகன் சிரித்தபடி வருகின்றார்)
ரசிகன்: ஏன் ஓவியரே தலயடிக்கிறீர்..
ஓவியன் மனதுக்குள்: இவனுமா??? கொடுப்புக்குள் சிரிச்சுக்கிட்டு கொடுக்கால் கொட்டுவதே இவனுக வேலையாகிப்போச்சு. நற நறத்தபடி...இப்ப மட்டும் பூமகள் கிட்ட நின்றால்.. )
ஆமா பூவு... எனக்கும் பார்க்க ஆசையா இருக்கு...
மாறுபட்ட வேடங்களில் இதயம் முறையே, அன்புரசிகன், ஓவியன், ராசா ஆகியோருடன் நடிப்பதைப் பார்க்க யாருக்குத்தான் கசக்கும்.
ஆமா இதயம்... நீங்க ராசா என்று இராசகுமாரன் அண்ணாவைத்தானே சொன்னீங்க..?
அப்பாடா... இப்பத்தான் மனசு குளு குளுன்னு இருக்கு...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks