இந்த மாதிரி இடியிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள நான் என்ன செய்யலாம்...
இந்த மாதிரி இடியிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள நான் என்ன செய்யலாம்...
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
ஆராய்ச்சி என்பது அறிவியல் காரணிகளைக் கண்டறிவதே. கண்டுப்பிடிப்புகளை அறிவியல் கொள்கைகளோடு விளக்கிச் சொல்வதும் அவசியம். இல்லையென்றால் போலிகளையும், மூடத்தனங்களையும் கண்டறிவதுக் கடினம்.
இத்தருணத்தில் புத்தர்க் கூறியதைக் குறிப்பிடுவது அவசியமாகிறது.
முன்னோர்கள் சொன்னார்கள் மதம் சொல்லுகிறது ரிஷிகள், மகான்கள் சொல்லுகின்றனர் என்று கருதாமல், தாராளமாக அறிவுக்கும்ஆராய்ச்சிக்கும்வேலை கொடுத்து உன் புத்தி சொல்லுகின்றபடி நட - புத்தர்
மிகக் குறுகிய காலத்தில் மேற்கில் இவ்வளவு பெரிய அறிவியல் முன்னேற்றம் ஏற்படும் ஆனால் 2000 வருடத்திற்கு மேற்பட்ட வரலாறு கொண்ட தமிழர்களிடம் அறிவியல் சார்ந்த எண்ணங்கள் கண்டிப்பாக வளர்ந்திருக்கும். ஆனால் அவை அதிகளவு வெளிப்படாமல் இருந்தமைக்கு காரணம் விடயம் தெரிந்தவர்கள் அதை இரகசியமாகபேணியமைகாகும் என நினைக்கிறேன்.
[QUOTE=mdjmeeran;309374]அறிவியலும் தமிழும்
சிறப்பான கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய உங்களுக்கு என் பாராட்டும் வாழ்த்தும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks