அணில் கடி
அடி,
அணில் கடித்த
பழம் சுவைக்குமாம்.
நீயும் என்னை
அடிக்கடி
அணில்கடி
கடி
நானும் சுவையாகிறேன்.
...
அணில் கடி
அடி,
அணில் கடித்த
பழம் சுவைக்குமாம்.
நீயும் என்னை
அடிக்கடி
அணில்கடி
கடி
நானும் சுவையாகிறேன்.
...
Last edited by அமரன்; 17-03-2008 at 06:08 PM.
ஆனாலும் ஆசை அதிகம்தான்...
பாராட்டுக்கள் நண்பரே.... இன்னும் நிறைய எழுதுங்கள்!!!
Last edited by அன்புரசிகன்; 14-10-2007 at 03:52 PM. Reason: ஒருங்குக்குறியாகக்கம்
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
முதலில் அணில் கடித்தாலும் தொப்புளைச்சுற்றி ஊசிபோட வேண்டுமா என்பதை
தெரிந்து கொள்ளுங்கள்
Last edited by அன்புரசிகன்; 14-10-2007 at 03:53 PM. Reason: ஒருங்குக்குறியாகக்கம்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
இனிமையாகும் வேதனைகள் என்பது இதுவா?
உனக்காக,
இனிமையாவது என்பது
சந்தோஷம்...
ஆனால்,
நீ அணில்கடி கடித்து,
சுவைபார்க்க வேறிடம்
அனுப்புவதையோ...
அன்றில்,
உனக்காக
இன்னோருவரிடம்
அணில்கடி வாங்குவதையோ
அனுமதிக்கமுடியுமா..???
சுவைக்கவிதை...
மீண்டும் கவியுமா மன்றத்தில் இந்த மேகக்கவிகள்...
Last edited by அக்னி; 14-10-2007 at 04:05 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
அழுத்தமான, வலியில்லாத கவிக்கடி..!!
சுவை கூடவே உள்ளது...!!
சுவையான கடிகள் தொடரட்டும்..!!
வாழ்வு இனிக்கட்டும்..!!
வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!!
நல்ல கடியான கவிதை... வாழ்த்துக்கள் ஸ்நேகா..!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks