அழகான தலைப்பு..
பாத்ததுமே படிக்கணும்ன்னு இழுத்திடுச்சி....
முதல்ல கதையை படிக்கும் போது உண்மைசம்பவத்தை
தழுவி எழுதின கதைன்னு நினைச்சேன்....
நான் முன்பு பேப்பரில் படிச்ச அந்த சம்பவத்தையே மனசில வச்சி படிச்சிட்டு இருந்தேன்..ஏம்மா.. ஏம்மா... உன்ன தாமா... திருமங்கலம்னு தானே கேட்டீங்க??" என்று சத்தமாய் கேட்டார் ஓட்டுநர்.
அதுவரை, நினைத்தது எல்லாம் பிரமை என்று உணர்ந்து,
ஆனா தீடீர்ன்னு கதைக்கு எதிர்பாராத நல்ல திருப்பம்..
வர வர உன்னுடைய எழுத்து நல்லா மெருகேறிட்டே போகுது அக்கா.....
வாழ்த்துக்கள்...
Bookmarks