தாமரை அண்ணா..! அப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா மின்னிதழ் வேலையை.. ரொம்ப நல்லாயிருக்கு அந்த மின்னிதழும்.. இன்னும் முழுசா படிக்கலை..! ஆனாலும் இதழாசிரியர் தாமரை அண்ணாங்கிறத பாத்தா பிரமிக்காம இருக்க முடியல..!
உங்க தமிழும் நானும் கட்டுரையை பிரதி எடுத்துக்கிட்டு போய் அறையில படிச்சேன்.. அலுவலகத்தில அந்த அளவுக்கு சுதந்திரம் இல்ல அதனால..! படிச்சு முடிச்சதுல இருந்து ஒன்னு மட்டும் தெளிவா எனக்கு தெரிஞ்சுது.. இன்னும் நானெல்லாம் நிறைய கத்துக்க வேண்டி இருக்குது வாழ்க்கையிலன்னு..!
Bookmarks