லூஸ் மூக்கா... எது எதுக்கு எல்லாம் கடவுளை இழுக்கறதுனு வெவஸ்தையே இல்லையா.....
தருணின் துர்மரணத்திற்கு காரணம், வண்டியின் ஓட்டுனர், தருண் பயன்படுத்திய Trolly Bag மற்றும் இந்த வண்டியில் இல்லாத ஆயா...
எல்லாத்துக்கும் கடவுளை இழுத்து, இழுத்துத் தான் சிலருக்கு கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போயிற்று....
இந்த துர்மரணத்திற்கு காரணம் கவனக்குறைவு மட்டுமே.....
Bookmarks