Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 28

Thread: இன்று கடைசி நாள்

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் நுரையீரல்'s Avatar
    Join Date
    28 Sep 2007
    Location
    கோவை
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    25
    Uploads
    0
    Quote Originally Posted by நேசம் View Post
    கதையா படிக்கும் போதே மனசுக்கு கஷ்டமா இருந்தது.ஆனால் அதுவும் உண்மை சம்பவம் அதிலும் முதல் மகன் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை என்று யவனிக்கா பின்னூட்டத்தில் தெரிய வந்த போது,கடவுள் ஏன் இப்படி எல்லாம் மனிதர்களை சோதிக்கிறான் என்று கவலை தான் ஏற்படுகிறது
    லூஸ் மூக்கா... எது எதுக்கு எல்லாம் கடவுளை இழுக்கறதுனு வெவஸ்தையே இல்லையா.....

    தருணின் துர்மரணத்திற்கு காரணம், வண்டியின் ஓட்டுனர், தருண் பயன்படுத்திய Trolly Bag மற்றும் இந்த வண்டியில் இல்லாத ஆயா...

    எல்லாத்துக்கும் கடவுளை இழுத்து, இழுத்துத் தான் சிலருக்கு கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போயிற்று....

    இந்த துர்மரணத்திற்கு காரணம் கவனக்குறைவு மட்டுமே.....
    காற்றுள்ளவரை சுவாசிப்பேன்..

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    என் மனதில் பாரமாய் அழுந்திக் கொண்டிருந்த விசயத்தை கதையாய் உங்கள் மனதிலும் இறக்கி வைத்து விட்டேன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி உறவுகளே.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    எத்தனை ஆசையோடு இருந்துச்சி அந்த பையன்........??
    கதையை படித்து மனமெ பாரமா போயிடுச்சி போக்கா....
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  4. #16
    புதியவர் Ram-Sunda's Avatar
    Join Date
    21 Apr 2007
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    0
    Uploads
    0
    அட அந்த பிஞ்சு மனம் என்ன என்ன ஆசை, ச்ச்ச் எல்லம் அந்த டிராலிபேக்கால் வந்தது....
    உங்கள் கதையை படித்து மனம் வளித்தது

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    கலகலப்பாய் கதையை சொல்லி கடைசியில் கண்களை கலங்க வைப்பதை கலையாக வைத்துக் கொண்டுள்ளீர்கள் போலும்.. கண்முன்னே பெற்ற குழந்தை இறந்து போவதும்.. இறக்க போவது தெரியாமல் குழந்தைதனமாய் பாட்டியை விசாரிப்பதும்... நினைக்க நினைக்க நெஞ்சு கனக்கிறது.. வாழ்த்துக்கள் அக்கா வாழ்க்கை பதிவுகளை தருவதற்க்கு..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    யவனிகாவின் மனதை பிசையும் படைப்புகளுக்கு எப்போதும் நான் பாராட்டுக்களை பதிலாக அளிப்பேன். ஆனால், இந்த பதிவிற்கு ஒரு உயிரின் விலை, தாய்மையின் உணர்வு அறிந்தவன் என்கிற முறையில் என் கண்ணீரை காணிக்கையாக்குகிறேன். நான் பத்தி, பத்தியாக சொல்லி புலம்புவதை இந்த கண்ணீர் கச்சிதமாக உங்களுக்கு சொல்லும்..!!

    இன்று கடைசி நாள் என்ற இந்த பதிவு ஏற்படுத்திய கண்ணீரும் இன்று கடைசியாக இருக்கட்டும். அந்த தாய்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..!!
    அன்புடன்,
    இதயம்

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    கன்னக்கள் சுடுகின்றன. காட்சியைக் காட்டிய யவனிகாவின் எழுத்தாலும், வலியை விரிவாக்கிய இளசு அண்ணாவின் எழுத்தாலும்.

    எங்கள் நாட்டு வண்டிகளில் நடத்துனர் என்று ஒருவர் இருப்பார். சிலவேளை அவரே இப்படியா நிகழ்வுகளுக்கு காரணமாகிடுவார். நான் பார்த்த ஐரோப்பிய நாடுகளில் ஓட்டுநர் மட்டும்தான். நிகழ்வுகளைக் கேட்டது/கண்டது குறைவு. காரணம்... பணிலயிப்பு? உயிரின் மதிப்புணர்வு?.......... இன்னும்பல?

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது யவனி(ய)க்கா
    அந்த குடும்பத்தின் நிலைமிகவும் வருந்தகுடியது
    இறைவன் மனதை தேற்றற்றும்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  9. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    உங்களின் மனபாரம் இப்போது எங்களிடம். யாருக்கோ என்றாலும் இத்தனை வலி தெரிகிறதே..? எத்தனைக் கொடுமை..! எத்தனைக் கொடுமை..!! காரியங்கள் நடந்த பின்னரே காரணங்கள் ஆராயப்படுகின்றன.

    சிறப்பாக தந்ததற்கு பாராட்டுக்கள். இது போன்ற நிகழ்வுகள் இனியாவது நடக்காமலிருக்கட்டும்.

  10. #22
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    என்ன கொடுமை இது! யவனிகா.. கதையில் பிஞ்சுக்குழந்தையைக்கொன்றுவிட்டீர்களே என்று உங்களைக்கடிந்துகொண்டேன். உண்மை என்றதும் கண்ணீர் வந்துவிட்டது.
    தானியங்கிக்கதவுகளுள்ள பேருந்துகள் நகரங்களில் உலவுகின்றன. குழந்தைகளிடம் அவற்றைப்பிடிக்கக்கூடாது, நாமாக திறக்க முயலக்கூடாது, துப்பட்டா அணிந்திருக்கும்போதோ, பைகள் எடுத்துச்செல்லும்போது கதவிடுக்கில் மாட்டாமல் கவனமாக எடுத்துசெல்லவேண்டும் என்பதை புரியவைக்கவேண்டும்.
    படியில் நின்று பயணம் செய்வது இவ்வகை பேருந்துகளில் தவிர்க்கப்படுவது இதன் பலம் என்றால் இவ்வகையான இழப்புகள் இதன் பலவீனம். பேருந்து நடத்துனர்கள் பயணிகள் இறங்கியதை உறுதி செய்த பின்னர் கதவை மூடச்செய்யும்படி செய்தால் நலம்.
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  11. #23
    இனியவர் பண்பட்டவர் சூறாவளி's Avatar
    Join Date
    06 Jul 2008
    Location
    பூமீ
    Posts
    624
    Post Thanks / Like
    iCash Credits
    22,121
    Downloads
    7
    Uploads
    0
    நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு, நம் கண்கள் முன் நடமாடுபவர்களுக்கு இறப்பு என்று வரும் போது தான் பிரிவின் சோகத்தை மனதுக்குள் ஏற்று அதை வெளிகாட்டுகிறோம், அதில் ஒரு வழி இதுபோல் வரிகளில் கொட்டுகிறோம்.. அதே போல் தான் இம்மன்றத்தின் சகதோழி எழுதிய கதை என்பதால் படித்த அனைவரும் அவரவர் பரிதாபத்தை வரிகளில் காட்டி விட்டோம், ஏனெனில் இக்கதை படிக்க ஆரம்பிக்கும் போதே கதாசிரியருடனான நெருக்கம் நம் மனதில் வந்துவிடுகிறது, அதனால் இச்சோக சம்பவத்தில் உடனடி துக்கம் நம்மை ஆட்கொண்டு அதற்க்கு ஆதங்கமும் எழுதி விடுகிறோம்..

    ஆனால் இதே போல் எண்ணற்ற உயிர்கள் மடியும் செய்தி கண்டு அடுத்தகனம் சகஜநிலைக்கு மாறி விடுகிறோம்..

    இதுதான் மனித மனம்...

    யவனிகா அவர்களின் நட்பின் ஆழம் இசெய்தியின் பின்னுட்டம் மூலம் அறிந்தேன்..

    சிறிய கருவை வைத்து சிதறாமல் கோர்வையாக்கி விட்டிர்கள்...
    பெயருலதான் சூறாவளி... நெஜத்துல பனித்துளி..

  12. #24
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 Oct 2007
    Location
    Chennai
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    13,667
    Downloads
    94
    Uploads
    13
    அவனின் அம்மா மட்டும் ஒழுங்காக சின்ன பை எடுத்து வைத்திருந்தால் இந்த துயரம் நடந்திருக்காது.. மிகவும் மோசமான சம்பவம்.... வருந்துகிறேன்....
    Last edited by ஆதவா; 19-10-2010 at 01:58 PM. Reason: மாற்றம் : வேற்றுமொழி
    நாம் வாழ்கின்ற வாழ்க்கைகு ஒரு அர்த்தம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது நட்டுவிட்டு செல்லவேண்டும் உனக்கு பிறகு உன் பெயர் சொல்ல.

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •