வாத்தியார் சொல்வது போல் சாதி கட்டமைப்பு தான் இந்துக்கள் இலங்கை அகதிகளிடமிருந்து திருமண உறவு வைத்து கொள்ள தடுக்கிறது.இது தப்பா சொல்ல முடியாது.முஸ்லிமகள் கூட உடனடியாக வைத்து கொள்வதில்லை.அவர்கள் உறவு வைத்து கொள்ள பல வருடங்கள் எடுக்கும் என்பது தான் உண்மை.
Bookmarks