மிகச்சரிதான் இதயம் பெரும்பான்மை இப்படி இருந்துவிட்டால் அது கதையாகாது.தனிப்பட்ட சம்பவம்தான் கதையாகிறது.அந்த வகையில் என்னை பாதித்த சம்பவத்தைதான் கதையாக்கியிருக்கிறேன்.அதே சமயம் எங்கள் பகுதிக்கு வந்தவர்களில் யாருமே இஸ்லாமியர் இல்லை எல்லோரும் இந்துக்களே.இப்போது அவர்கள் நிலை மாறிவிட்டது.அனைவரோடும் கலந்து வாழத்தொடங்கிவிட்டார்கள்.முகாமும் இல்லை.ஆனாலும் அரசாங்கத்தின் அதிகாரிகள்தான் எந்த துரும்பையும் கிள்ளிப் போட மறுக்கிறார்கள்.
Bookmarks