அடுக்கடுக்காய் வரிகளமைத்து உருவகிக்கப்பட்ட கவிதை.
படித்து முடித்ததும் பின்னூட்டத்தை பார்த்தேன். தவறவிடப்பட்ட பலவற்றை பின்னூட்டத்தினால் பிடித்துவிடலாமென்று. ஆனால் நடந்ததென்னவோ வேறொன்று.
கிட்டத்தட்ட என்னிலை ஆங்கிலந்தெரியாத் ஒருவன் ஆங்கிலத்திற்கு ஆங்கிலத்தில் விளக்கும் ஆங்கில அகராதியை பார்த்ததுபோல, அனைவரும் (கூடுதலாக) கவிதையில் பின்னூட்டமிட அந்தக்கவிதைகளில் தவற விடப்பட்டனவற்றையும் பிடிக்க முயற்சித்த கதையாகிவிட்டது.

எது எப்படியோ. ஆக்கங்கள் அனைத்தும் அழகே.