இந்த அற்புத படைப்புக்கு ஐகேஷ் 500 வரங்கவா????????????
இந்த அற்புத படைப்புக்கு ஐகேஷ் 500 வரங்கவா????????????
வாழ்க்கை என்பதும்
ஒரு புதுக்கவிதைதான்..
என்ன ஒரு புதுமை..
நம்மால் விளங்கவே முடியாத
புதிர்க்கவிதை
www.shiblypoems.blogspot.com
இங்கே சொடுக்கவும்..
http://www.tamilmantram.com/vb/showt...172#post373172
ஷிப்லி அண்ணா... பொதுவாக... பரிசளிப்பது அவரவரின் சொந்த விருப்பம்.. இதில் கேள்வி கேட்பது அவசியமற்றதே..!!
உங்களின் விருப்பம் போல் செய்யுங்கள்..!
மன்றத்து பொக்கிசங்களை வெளி கொண்டுவரும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளேன்.
விரைவில் பல வைரங்கள் வெளியே வரும்.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
..............................................
எப்போது வேண்டுமானாலும்
விடைபெற காத்திருக்கும்
கொடியில் மாட்டிய பட்டம் போல்
நீர்த்துளிகள் நிரம்பிய மேகம்..!
...................................................
கார்மேகங்கள் மழைபொழிய காத்திருப்பதை காட்சி படுத்தியிருப்பது மிக அற்புதம்
...........................................................சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்அன்பே கடவுள் ...." கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."- பிரபு(ஆனந்த) சுவாமிகள்
ஒருவேளை நினைவுவெட்டிகள் இருந்தால்கூட வெட்ட வெட்ட வளரத்தான் செய்யும்....
நல்ல கவிதையை தந்துள்ளீர்கள் ......
உறைந்த நிமிடம்....மனதில் உறங்கா நிமிடம்...
மழை எழுதும் மடல் ..உன் பாதம் நோகாமல் இருக்க ,
உனக்காக வீதியை என் கண்ணீரால் சுத்தம் செய்கிறேன் ...
உன்னை தழுவத்தான் ஆசை ,
என்ன செய்ய ,
எனக்கு எதிரியாய் ,
உன் குடையும் உடையும் ...
என் பிறந்த வீடான மேகத்திலிருந்து ,
இடி இடிக்க ,மின்னல் பாதையில் ,
புறப்பட்டுவிட்டேன் ,
வழியில் நீ , பேசலாம் என்றால் ,
முடியவில்லை ,
என் புகுந்த வீடான பூமியின் தாகத்தை தீர்கவேண்டும், ஆகையால் இப்பொழுது வீடைபெருகிறேன்
Last edited by அன்புரசிகன்; 18-01-2010 at 11:09 AM. Reason: பெரிய மேற்கோள் நீக்கம்
உறைந்த நிமிடம்...மனதை ஓங்கி
அறைந்த வரிகள்....இன்னும் வலிக்கிறது...!
பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த சூரியன் தம்பிக்கும்..
ரசித்து பதிலிட்ட பிரபு அவர்களுக்கும்,
வெட்ட வெட்ட வளரும் என ஆற்றாமையை உணர்த்திய கா.ரமேஷ் அவர்களுக்கும்..
மழை சொன்ன பதில் போல் எழுதி விடையளித்த முத்துவேல் அவர்களுக்கும்..
வலியை உணர்ந்து வலிக்கும் இதயத்தோடு பின்னூட்டமிட்ட கோவிந்த் அவர்களுக்கும்..
மனம் நிறைந்த நன்றிகள்.
உறைய வைத்த கவிதை...
ஒரு தூண்டுதலில் எழுதப்பட்ட கவிதையில்... இவ்வளவு உணர்வுகளை உள்ளடக்குதல் சாத்தியமா ? நீங்கள் செய்து விட்டீர்கள்...
///
தூறலோடே திரும்பி
வந்தேன்..!
வெடித்து அழுதேன்..!
இப்போது கனமழை
என் வீட்டில்..!
///
அப்ப்லாஸ்!
நன்றி!
*
ரசிகன்
-------
"என் மனித வாழ்வில் நிரந்தரம் என்று எதுவுமில்லை... உன் நினைவை தவிர!" - ரசிகன்
கவிதைகள் ரெம்ப நல்லா இருந்து ஆனால் கவிதைகளை படித்து விட்டு அதர்க்கு
பதில் தந்த நம்ம மன்றதின் தூண்கள் ரெம்ப அருமையான கவிதைகலும் வளங்கி
இருக்கிறார்கள் எல்லாம் கலக்கலோ,, கலக்கல் ,,,,,அப்பபா,,,,,,,,,!!!!!!!!!!
காதலின் மாறுபட்ட பக்கங்கள்.... அருமையான படைப்பு....
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தைகள் வர வில்லை என்னிடத்தில்
இது தானா காதல் ?
எப்ப போ என்னா கவிதைகள் பதித்து இருக்கிறார்கள்
ச,ச,ச எல்லாம் பார்க்காமலே போய்ட்டே
ரெம்ப
வாழ்த்துக்கள் .
பூமகள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks