Page 5 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast
Results 49 to 60 of 83

Thread: உறைந்த நிமிடம்..!

                  
   
   
  1. #49
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    அடுக்கடுக்காய் வரிகளமைத்து உருவகிக்கப்பட்ட கவிதை.
    படித்து முடித்ததும் பின்னூட்டத்தை பார்த்தேன். தவறவிடப்பட்ட பலவற்றை பின்னூட்டத்தினால் பிடித்துவிடலாமென்று. ஆனால் நடந்ததென்னவோ வேறொன்று.
    கிட்டத்தட்ட என்னிலை ஆங்கிலந்தெரியாத் ஒருவன் ஆங்கிலத்திற்கு ஆங்கிலத்தில் விளக்கும் ஆங்கில அகராதியை பார்த்ததுபோல, அனைவரும் (கூடுதலாக) கவிதையில் பின்னூட்டமிட அந்தக்கவிதைகளில் தவற விடப்பட்டனவற்றையும் பிடிக்க முயற்சித்த கதையாகிவிட்டது.

    எது எப்படியோ. ஆக்கங்கள் அனைத்தும் அழகே.

  2. #50
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நன்றிகள் விராடன் அண்ணா.
    எனது கவிதை புரிந்ததா இல்லையா??

    குழப்பத்தில்,
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  3. #51
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    எனக்கு புரிந்ததா? இல்லையா?
    நல்லதொரு கேள்விதான்.
    ஆனால்,உங்கள் சந்தேகத்திற்கான தீர்வைக்கூட என் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டேன்.

  4. #52
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மின்னிதழில் வந்த கவி.. புரியாதது வருத்தமளிக்கிறது.
    இன்னும் எளிமையாய் எழுத முயல்கிறேன் விராடன் அண்ணா.

    பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றிகள்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  5. #53
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    சோகம்னாலே மழைபெய்யெனுங்கிறது திரைப்படத்தில் எழுதப்படாத விதி இப்போது பூமகளின் கவிதையிலும் கையாளப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கவிதையை ரசிக்க முடிகிறது. ஆனால் தாமரை அண்ணாவின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன். எதுகை மோனை கவிதையை மேலும் உணர்சியுடன் விளங்கச் செய்வதற்காகவே இருக்க வேண்டுமேயொழிய, கவிதையின் உணர்ச்சியை குறைத்து உயிரோட்டமில்லாமல் செய்யக்கூடாது.

    மன்றத்தவரை திரும்பிப்பார்க்க வைக்கும் படி, நல்ல கவிதைகளை தரும் சகோதரி பூமகளிற்கு என்றும் என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உண்டு.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  6. #54
    புதியவர் shanthija's Avatar
    Join Date
    23 Mar 2008
    Posts
    35
    Post Thanks / Like
    iCash Credits
    8,969
    Downloads
    0
    Uploads
    0
    பூமகள் உங்கள் கவி பூக்கள் போல் அளகாகவும் அருமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள்

    அன்புடன்
    தீபா

  7. #55
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    15 Mar 2008
    Location
    சவூதி அரேபியா
    Posts
    57
    Post Thanks / Like
    iCash Credits
    8,970
    Downloads
    3
    Uploads
    0
    நெஞ்சத்தை கொள்ளை கொண்டது பூமகளின் கவிதை. அருமையான வரிகள். சாதாரணமாக கவிதைவரிகள் எனக்கு கஷ்டமாக இருந்தால் பொறுமையாக நான் படிக்கமாட்டேன் தாவிவிடுவேன். ஆனால் உங்கள் கவிதை ஒரு முறைக்கு பல முறை படித்து ரசித்தேன். வாழ்த்துக்கள்.
    மனித உயிர் காக்க ரத்த தானம் செய்வீர்.
    மனித நேயத்தோடு வாழ்வோம்.

  8. #56
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    பாராட்டிப் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த சகோதரர்கள் ஜெயாஸ்தா, தமிழ்மகன் மற்றும் சகோதரி தீபாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #57
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    அழகான கவிதை பூ அக்கா.
    இத்தனை நாள் கண்ணில் படாமல் போய்விட்டது.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  10. #58
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    கண நேரத்தில் உதித்த கவிதையா?கவிதையின் படிமவியலும் நேரிடைத்தன்னையும் அதி அற்புதம்.வாசகனை வாசகனாய் அணுகாமல் தோழமையுடன் அழைக்கிறத இக்கவிதை.கவிதயை படித்து நானும் சில நிமிடங்கள் உறைந்துதான் போனன்..வாழ்த்தக்கள் பூ
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  11. #59
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நன்றி தம்பி சூரியன்...
    தேடல் இருந்தால் பல பெரியோர்கள் எழுதிய நிறைய வைரங்கள் காணக் கிடைக்கும் தம்பி..!!

    தேடினார் முத்தெடுக்காமல் விட்டதில்லையன்றோ.. மன்றத்தில்??!!

    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  12. #60
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by shibly591 View Post
    கண நேரத்தில் உதித்த கவிதையா?கவிதையின் படிமவியலும் நேரிடைத்தன்னையும் அதி அற்புதம்.வாசகனை வாசகனாய் அணுகாமல் தோழமையுடன் அழைக்கிறத இக்கவிதை.கவிதயை படித்து நானும் சில நிமிடங்கள் உறைந்துதான் போனன்..வாழ்த்தக்கள் பூ
    சில கவிதைகளில்.. எதார்த்தமும் சொல்லாடலும் மிகுந்து இருப்பின்... நீங்கள் சொல்வது போன்ற தோற்பாடை ஏற்படுத்த தவறாது என்று புரிகிறது..
    ஒரு நல்ல படைப்பு.... படிப்பவரை பாதிக்க வைக்க வேண்டும்..அவ்வகையில்.. உங்களை உறைய வைத்ததில் எனது கவி வெற்றிபெற்றுவிட்டதாகவே உணருகிறேன்.
    மிகுந்த நன்றிகள் ஷிப்லி அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Page 5 of 7 FirstFirst 1 2 3 4 5 6 7 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •