[/COLOR][/FONT]இரு வார்த்தையில் மரணம் வருமோ?
இதயத் துடிப்பு நின்று போனது..!
உள்ளம் உடைந்து, விழி வெடித்து[FONT=TSC_Paranar][COLOR=DarkOrchid]
வெளிவந்த சிதறல் கண்ணீரானது..!
இந்த வார்த்தைகளில் உயிர் தகிக்கின்றது.....
காதல்- உயிர்
காதல்- மெய்
உயிரற்ற வார்த்தைகள் கண்டு வந்த
இக்கவிவரிகள்
உயிர் உள்ள வரிகள்
மெய்யான வரிகள்
வாழ்த்துகள் பூமகளுக்கு
ஐஐ
Bookmarks