விசச் செடி என்று வெட்டாதிருத்தல் தான்....
நாம் செய்த தவறு
என்றால்
இன்றே அதைச் சீர்செய்வோம்
எம் அடிமைத்தனம்
ஒழிக்க
நல்ல அரசியல் வாதிகள்
செய்வோம்
விசச் செடி என்று வெட்டாதிருத்தல் தான்....
நாம் செய்த தவறு
என்றால்
இன்றே அதைச் சீர்செய்வோம்
எம் அடிமைத்தனம்
ஒழிக்க
நல்ல அரசியல் வாதிகள்
செய்வோம்
நண்பரே!!
உங்கள் பதிவுகளைப் பதியும் முன்னர் உங்கள் கருத்து பதிய இருக்கும் பகுதிகளையும் அந்த பகுதியில், அந்த திரியில் கடைப்பிடிக்கப்படும் விதிகளையும் கவனித்த பின்னர் பதிவிடுங்கள்.
இங்கே கவிச்சமரில் முன்னைய பதிவின் இறுதி வரியிலிருந்து அடுத்த கவிதையின் முதல் வரி தொடங்க வேண்டுமென்பது கட்டாய விதி...!!
நன்றி.
Last edited by ஓவியன்; 15-11-2007 at 09:34 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
பதிவரின் கவிதை குறுங்கவிதைகள் பகுதியில் தனித்திரி ஆக்கப்பட்டுள்ளது.
பதிவர் விரும்பும் தலைப்பை சொன்னால் மாற்றம்செய்து தருகின்றேன்..
Last edited by அமரன்; 15-11-2007 at 10:58 AM.
வெட்டிய விசச்செடிகண்டு
செடியினம் கண்ணீர் மல்கும்
ஆனாலும் வெட்டவேண்டும்
அப்பதான் நன்மை நல்கும்..
பூடகமா பேசிக்கிறாங்கப்பா...
என்றென்றும் நட்புடன்
உங்கள் தீபன்.
[QUOTE=IDEALEYE;297694]விசச் செடி என்று வெட்டாதிருத்தல் தான்....
நாம் செய்த தவறு
என்றால்
இன்றே அதைச் சீர்செய்வோம்
விஷச் செடி வெட்டினால் தழையும். அதை வேறோடு பிடுங்க வேண்டும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks