Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 13 to 24 of 38

Thread: இரவு முடிவதற்குள் வந்துவிடு!!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    இவங்க ஏன் என்னை நெஞ்சில் சுமக்கவேண்டும்.
    அலுவலகம் = அலுவல் + அகம் அதாவது.... உங்களது வாழ்க்கை அலுவலின் அன்பு அகம். !!

    உங்களின் அகத்தின் பாதி... !!

    திரிகோணத்தின் நாயகி...!


    இப்போது சொல்லுங்கள்.... சுமப்பார்களா? இல்லையா??
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #14
    இளம் புயல் பண்பட்டவர் Shanmuhi's Avatar
    Join Date
    07 Nov 2005
    Posts
    117
    Post Thanks / Like
    iCash Credits
    17,013
    Downloads
    6
    Uploads
    0
    சிறப்பான கவிதை வரிகள்.
    இரவு முடிவதற்குள் வந்துவிடு என்று வண்ணத்துபூச்சி, நிலா கருமேகம் என எடுத்துக்கூறிய விதம் சிறப்பு.
    பாராட்டுக்கள்.
    SHANMUHI

  3. #15
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மனம் நிறைந்த நன்றி பூமகள்.இபண அன்பளிப்பை விட மிகப்பெரிதான பரிசு நீ எழுதிய பதில் கவிதை.அழகோ அழகு.வார்த்தைகளின் வசீகரம் மயக்குகிறது.

    \\\"நீ எந்தன் அருகில் வந்தால்
    நொடிப் பொழுதும் நெடிதாக்கும்
    வரம் கேட்பேன்..!

    வந்துவிட்டால் நீண்ட இரவு
    பன்னீர் தூவிவிடும்.!
    வராவிடில் என் நீண்ட ஈரவிழி
    கண்ணீர் தூவி விழும்..!\\\"
    மிக அருமையான வரிகள்.சந்தம் கொஞ்சுகிறது.பாராட்டுக்கள் தங்கையே.
    Last edited by சிவா.ஜி; 21-11-2007 at 07:08 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #16
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by வசீகரன் View Post
    அழகான வார்த்தை வருடல்கள்.... உவமைகளும் உணர்வுகளும்
    கவியின் வரிகளுக்கு மேன்மேலும் மெருகூட்டியிருக்கிறது


    அருமை சிவா அண்ணா...!

    [COLOR=\"Navy\"]வசீகரன்[/COLOR]
    மிக்க நன்றி வசீகரன்.வசீகரமான வரிகளைப் பிரசவிக்கும் உங்கள் விரல்கள்,இந்த வரிகளைப் பாராட்டி எழுதியமைக்கு நன்றிகள் பலப்பல.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #17
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by Shanmuhi View Post
    சிறப்பான கவிதை வரிகள்.
    இரவு முடிவதற்குள் வந்துவிடு என்று வண்ணத்துபூச்சி, நிலா கருமேகம் என எடுத்துக்கூறிய விதம் சிறப்பு.
    பாராட்டுக்கள்.
    மிக்க நன்றி ஷன்முகி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #18
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Oct 2007
    Posts
    433
    Post Thanks / Like
    iCash Credits
    11,144
    Downloads
    0
    Uploads
    0
    காதல் தவழ்கிறது உங்கள் கவிதையில். மலைத்து நின்று வேடிக்கை பார்க்கிறேன். அற்புதமான கவிதை அண்ணா.
    முயற்சி திருவினையாக்கும்

  7. #19
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க நன்றி கஜினி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    எளிமையாகவும்,அழகான வரிகளை கொண்டு படைக்கப்பட்டதாக இருந்தது சிவா அண்ணா.வாழ்த்துக்கள்.இப்போ அருகில் இருக்கும் அண்ணியை நினைத்து சொல்ல வில்லையென்றால் அப்ப யாருக்கு ? தப்பு.போட்டு கொடுத்து தான் மத்த வேலையை பார்க்கனும்

  9. #21
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பழைய நெனப்புடா...பேராண்டி பழைய நெனப்புடாங்கற பாட்டை நினைவு படுத்திக்கொள்ளுங்கள் நேசம்.வாழ்த்துக்கு நன்றி.(போட்டுக் குடுத்தாலும் நாங்க மாட்டமாட்டோமில்ல...)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    காத்து நின்று கால்கள்
    வேர்விட்டன...
    பார்த்து நின்று கண்கள்
    நீர்விட்டன....
    வேர்விட்ட கால்கள்
    வாடாதிருக்கவா
    நீர் விட்டன கண்கள்..??

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    உன்னையன்றி வேறைத்தொட
    விருப்பமின்றி விரல்கள்
    விரதமிருக்கின்றன..!
    என் தேகமும் படாமல்
    விலகியிருக்கின்றன..!
    நீ வேண்டுமென்று
    விரதமிருந்த என் தேகம்
    இன்று மீள வாவென
    விரதமிருக்கின்றனவே..!!

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நீ வந்தால் ஒளிந்துகொள்ள
    நிலா கருமேகத்தை
    விலகாதிருக்க வேண்டுகிறது..!
    நிலவு ஒளிய கருமேகம்
    நான் ஒளிய உன் தேகம்
    எனக் காத்திருக்கின்றேன்
    உன் வருகைக்காக...

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    வண்ணத்துபூச்சிகளெல்லாம்
    வந்து வந்து விசாரித்துப் போகின்றன
    வரவில்லயா பூ என்று..!
    வந்த பின் வண்ணாத்துபூச்சி
    கேட்குமோ ஏன் இந்த பூ
    அசைகிறதென்று...!!

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    செடி உதறிய பூக்களெல்லாம்
    பாதையில் சிதறி
    பார்த்திருக்கின்றன உன்
    பாதம் தாங்க..!
    இல்லை வண்ணாத்துபூச்சிகள்
    உதாசீனம் செய்த பூக்கள்
    காத்திருக்கின்றன
    உன் மேற் கோபம் கொண்டு....

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    குயில்களெல்லாம்
    குரல் பயிற்சி செய்து
    கூடியிருக்கின்றன
    நீ வந்ததும் வாழ்த்துபாட..!
    அதன்பின்
    உன் பின்னாலேயே
    வரப் போகின்றன
    அந்த குயில்கள்
    உன்னிடம்
    இசை பழக..!!

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நீ வருவாய் அருகே அமர்வாயென
    சுத்தம் செய்தேன்
    உன் கொலுசொலி மட்டும் கேட்க வேண்டி
    மற்ற சத்தம் தவிர்த்தேன்!
    உன் ஒற்றைக்
    கொலுசொலிக்காக
    ஊமை உலகில்
    எத்தனை நாள்
    தவம் இயற்றினேனோ..??

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    விண்மீன்கள் ஒளியின்றி ஒளிந்திருக்கின்றன...நீ
    வந்ததும் ஒளி பெற்று வெளிவர!
    தென்றலும் காதில் கிசுகிசுத்து கேட்கிறது...
    குளிர் குறைகிறதே..வருவாளா அவளென்று!
    குளிர் குறையுமா
    இல்லை
    உஸ்ணம் கூடுமா
    உன் வருகையால்...??
    புரியாமல்
    நானும் தென்றலும்..!!

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இரவு முடிவதற்குள் வந்துவிடு
    வரச்சொல்லிவிட்டு வராதிருக்காமல்
    வந்தொரு பார்வை தந்துவிடு!
    வந்துவிடு அன்பே
    வந்து
    தந்துவிடு ஒரு வார்த்தை
    இனி ஒரு பிரிவு
    வந்து விடாதென...!!

    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    பகலில் நிலா வரும் பதிவில்லை
    கேட்கும் இவைகளுக்கு
    என்னிடம் பதிலில்லை!
    உங்களிடம் மட்டுமில்லை சிவா, என்னிடமும் தான்
    அழகு கவியில்
    பிரிவுத்துயரில் என்னுள்ளத்தையும்
    இளகச் செய்துவிட்டன
    உங்கள் வரிகள்...!!

    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சிவா..!!
    Last edited by ஓவியன்; 21-11-2007 at 06:12 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #23
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பின்னூட்டக் குறுங்கவிகளில் பின்னிவிட்டீர்கள் ஓவியன்.சிறிது சிறிதாய் அடுக்கிய அழகு வரிகளில் ஆனந்தமாய் திளைத்தேன்.பாராட்டுபவரையே பாராட்ட வைத்துவிட்டீர்கள்.நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #24
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நன்றி சிவா!!

    சமீபகாலமாக உங்கள் படைப்புக்கள் பலவற்றில் என் பின்னூட்டமில்லை என்றொரு குற்றவுணர்வெனக்கு....!!

    மன்றில் அதிகரித்து வரும் படைப்புக்களின் எண்ணிக்கையும், முதற்கண் புதியவர்களை கவனித்து ஊக்கமூட்ட வேண்டுமென்ற எண்ணத்தாலும் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம்....
    இருந்தாலும், மீள தவற விட்டவற்றை தேடி தேடிப் பின்னூட்டம் இட முயன்று கொண்டிருக்கின்றேன்..!!
    Last edited by ஓவியன்; 21-11-2007 at 06:30 AM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 2 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •