என்னங்க.. பக்கத்து வீட்டுப் பங்கஜத்திடம் பேசிவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்துடறேன் நீங்க அரை மணிக்கு ஒரு தரம் அடுப்பில் இருக்கறதை கிண்டிவிட்டுடுங்க !
என்னங்க.. பக்கத்து வீட்டுப் பங்கஜத்திடம் பேசிவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்துடறேன் நீங்க அரை மணிக்கு ஒரு தரம் அடுப்பில் இருக்கறதை கிண்டிவிட்டுடுங்க !
++அழகு++
______________________
வாழ்க தமிழ் அன்னை.
மாமியார்: சாப்பாட்டுக்கு முன்பு, சாமி கும்பிட்டுற பழக்கம் இருக்கா?
மருமகள்: இல்லை. உங்க பையன் நன்றாக சமையல் செய்றார்..
++அழகு++
______________________
வாழ்க தமிழ் அன்னை.
என் மனைவி என் கூட கோபம்னா சமைக்கமாட்டா...
என் மனைவி என் கூட கோபம்னா சமைப்பா...
_________________________
மனைவி: என்னங்க தீபாவளிக்கு நான் செஞ்சு வச்ச சுவீட் எல்லாம் யாரோ திருடிங்க...
கணவன்: சத்தம் போடாம தூங்கு, சாப்பிட்டபிறகு எங்கயாவது செத்துக்கிடப்பான்...
___________________
கல்யாணத்துக்கு முன்னாலே போய்களை அடக்குவது எப்படின்னு புத்தகம் எழுதினீங்களே இப்போ என்ன புத்தகம் எழுதுறீங்க..
பேய்களுடன் வாழ்வது எப்படிங்கிற புத்தகம்...
_________________________
டேய் உங்க்ப்பா என்னடா பண்றார்.
ஹொம் ஒர்க் பண்றார் அங்கிள்
என்னடா உன்னோட ஹொம் ஒர்க்கொல்லாம் அவர்தான் பண்றாரா?
இல்ல அங்கிள், அப்பா சமையல் பண்ணிக்கிட்டு இருக்கார்
_________________________________
என் பொண்டாட்டி திட்டும்போது, அவளை ஓங்கி
அறையலாமானு தோணும்.
ஒரு தடவை அறைஞ்சு பார்க்க வேண்டியதுதானே?
அப்புறம் நான் இல்லாமப் போயிட்டா, புள்ளைங்க
கஷ்டப்படுமேனு பார்க்கிறேன்!
_____________________________
டாக்டர்:
குழந்தை மணிக்கணக்கா அழுதிட்டிருந்திருக்கு..
இப்ப கொண்டு வந்திருக்கீங்களே?
அம்மா: அதுவும் என்னை மாதிரியே டி.வி. சீரியல் பார்த்து
அழுதிட்டிருக்காக்கும்னு இருந்துட்டேன்.. டாக்டர்!
_________________________
என் மாமியாரை எல்லா டாக்டர்கிட்டேயும் காட்டியாச்சு.
ஒரு பிரயோஜனமும் இல்லை
அப்படியா?
ஆமா, எப்படியாவது பிழைக்க வெச்சுடறாங்க!
_________________
Last edited by alaguraj; 04-11-2007 at 10:25 AM.
++அழகு++
______________________
வாழ்க தமிழ் அன்னை.
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பர்.. இது என்ன கழகமோ????
(வேறெங்காவது இருந்த எடுத்திருந்தால் நன்றி சொல்ல மறவாதீர்கள்)
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
மாப்பிள்ளை ஏன் மிரண்டுபோய் இருக்காரு?
பொண்ணைப் பாடச் சொன்னா
சின்ன வீடா வரட்டுமா,
பெரிய வீடா வரட்டுமானு பாடிச்சாம்!
_____________________
உனக்கா இளகின மனசுனு சொல்றே?
ஆமா... என் புருஷனை அடிக்கும்போது
எக்குத்தப்பா அவருக்கு ரத்த காயம் ஆயிடுச்சுன்னா
எனக்கு கண்ணு கலங்கிடும்!
நன்றி: மதுரை மன மகிழ்மன்ற மலர்
++அழகு++
______________________
வாழ்க தமிழ் அன்னை.
காயா, பழமானு மருமகளை ஏன் கேட்டே...
முழுகாம இருக்காளா?
பேசாம இருக்கா!
++அழகு++
______________________
வாழ்க தமிழ் அன்னை.
அடடடா...நீங்க அழகு ராசாவா? அசத்தல் ராசாவா? சிரிப்பா சிரிக்குது உங்களின் சிரிப்புகள்.
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
++அழகு++
______________________
வாழ்க தமிழ் அன்னை.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks