Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 32

Thread: நெஞ்சுகுள்ள காதல்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1

    நெஞ்சுகுள்ள காதல்

    ஒண்ணாம்ப்புல எங்கூட ஒண்ணாபடிச்ச
    எங்கத்த மொவள கட்டி புடிச்சி
    என்ன கட்டிகிறியாடின்னு கேட்டேன்!
    உங்கூட்டுக்கும் எங்கூட்டுக்கும் சண்ட
    உன்னநா கட்டிக்க மாட்டண்டா மண்டன்னு
    சொல்லி இடிச்சி தள்ளிபுட்டு ஓடிபுட்டா!

    அஞ்சுவருசம் கழிச்சி அடுத்தூர்ல
    ஆறாம்ப்பு படிக்கையில அங்கொருத்திகிட்ட
    உன்ன எனக்கு புடிச்சிருக்குன்னு சொன்னேன்!
    உலகமகா குத்தம் செஞ்சுபுட்டதா
    'ஓ'ன்னு அழுது ஊரகூட்டி
    என்ன ஒதவாங்க வச்சுபுட்டா!

    பின்னால பாத்தாம்பு படிக்கிறப்ப
    பக்குவமில்லாம பக்கத்து வகுப்பு
    பொண்ணுகிட்ட கண்ணால பேசுனேன்!
    ஒன்னும் தெரியாத பாப்பாவாட்டம்
    என்னபாத்து கண்ணடிக்கிறான் சார்னு
    வாத்தியார்ட்ட வசமா மாட்டிவுட்டுட்டா!

    அப்புறம் அரும்புமீச அரும்புனப்ப
    பக்கதுட்டு பருவ பொண்ணுக்கு
    பலவிதமா யோசிச்சு ஒருவிதமா
    கொடுத்துட்டேன் ஒருகாதல் கடுதாசி!
    வாங்கிட்டு போனவ வழக்கம்போல அவ
    அப்பங்கிட்ட ஒப்படைக்க அன்னிக்கு
    நடந்த சண்டயில எங்கப்பன் என்ன
    எட்டுநாளு வூட்டுகுள்ள வுடல!

    அத்தோடசரி இனிஎவளையும் நேசிக்கபுடாதுன்னு
    நினைச்சுட்டுதான் கல்லூரிக்கே போனேன்!
    அங்கேயும் ஊர்வசி மாதுரிருந்த ஒருத்திய
    பாத்துட்டு வேதாளாம் மறுபுடியும் மரமேறிச்சி!
    இந்தமுற ஏமாறப்புடாதுன்னு எஞ்சோககத
    பூராத்தியும் சொன்னேன் அவகிட்ட?!
    எல்லாத்தியும் கேட்டுபுட்டு அய்யோபாவம்
    நேத்துதான்டா எனக்கும் தேவந்திரனுக்கும்
    நிச்சயமாச்சின்னு சொல்லிட்டு போய்ட்டா!

    இதுக்குமேல என்னத்த சொல்ல...?
    யாருமே எடுத்துபடிக்காத நூலகத்து
    புத்தகமா இன்னைக்கும் இருக்குதுங்க
    என் நெஞ்சுகுள்ள காதல்!
    Last edited by சுகந்தப்ரீதன்; 17-07-2008 at 01:21 PM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சந்தைக்கு வந்த சரக்கு
    கிளிகளால் புறக்கணிப்பு.
    தவறாகப் போனது கணிப்பு.

    உணர்ச்சிகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை
    உணர்ச்சியால் சொல்லாதது காதலே இல்லை.
    காதலை இன்னும் செழிப்பான உணர்ச்சியில்
    உச்ச வீச்சில் வெளிப்"படுத்தி" இருக்கலாம்..

    நெஞ்சுக்குள் நெருஞ்சியாக காதல்.
    இறக்கி வைக்க முடியாமல் காதலன்.

    வழக்கமான பாணியில் -எனக்கு
    பழக்கமில்லாத பாசையில்
    பச்சைக் காதலை பச்சையாக....
    மனதில் பதிவதில் பசையாக..
    Last edited by அமரன்; 29-10-2007 at 09:29 AM.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நம்ம கிராமத்து
    மண் வாசனைய... மன்றத்தில்
    காதல் மூலம் தூவியது அழகு..!!
    வாசம் நுகர வார்த்தை வட்டார வழக்காடல் தெரிந்திருந்தால்
    நுகர்வு சுவை கூடும்..!!
    நானும் இம்மாதிரி வழக்காடலில் கவி எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் உங்க முயற்சி அருமையோ அருமை.
    வாழ்த்துகள் ப்ரீதன்..!!
    நெஞ்சில் உறங்கும் காதல்.. விரைவில் தகுந்த இடத்தில் தகுதியானவளிடம் வெளிப்பட வாழ்த்துகள்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வாசம் நுகர வார்த்தை வட்டார வழக்காடல் தெரிந்திருந்தால்
    நுகர்வு சுவை கூடும்..!!
    அதுக்காக நுகர்வோர் சட்டத்தை கையில் எடுக்காதீங்க.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    காதலை இன்னும் செழிப்பான உணர்ச்சியில்
    உச்ச வீச்சில் வெளிப்"படுத்தி" இருக்கலாம்..
    ..
    மாறுபட்ட முயற்சி... நீண்டநாள் எண்ணம் வழக்காடல் நடையில் எழுதவேண்டுமென்று... என்னால் இவ்வளவுதான் முடிந்தது அண்ணா.. வீச்சு குறைவாகத்தான் தெரிகிறது எனக்கும்.. முதல் முயற்சி.. அதனால்தானோ என்னவோ.. வாழ்த்தியமைக்கு எனது நன்றிகள்..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by பூமகள் View Post
    நெஞ்சில் உறங்கும் காதல்.. விரைவில் தகுந்த இடத்தில் தகுதியானவளிடம் வெளிப்பட வாழ்த்துகள்..!!
    மிக்க நன்றி சகோதரி... தங்களின் அடுத்த படைப்பே அப்படி அமைய எனது வாழ்த்துக்கள்... நெஞ்சில் உறங்கும் காதலை வாழ்த்தியமைக்கு நன்றி.. இதில் சில உண்மைகளையும் பல பொய்களையும் கலந்தே எழுதியுள்ளேன்...! எது உண்மை எது பொய்யென்று தயவு செய்து கேட்க வேண்டாம்..?
    Last edited by சுகந்தப்ரீதன்; 29-10-2007 at 10:40 AM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    அதுக்காக நுகர்வோர் சட்டத்தை கையில் எடுக்காதீங்க.
    நுகர்தலுக்கு சட்டமிட்டது யார் அண்ணா?
    அதைக் கையில் எப்படி எடுப்பது??
    கொஞ்சம் சொல்லுங்களேன்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by பூமகள் View Post
    நுகர்தலுக்கு சட்டமிட்டது யார் அண்ணா?
    அதைக் கையில் எப்படி எடுப்பது??
    கொஞ்சம் சொல்லுங்களேன்..!!
    நுகர்தல்=நுகர்வோர்????!!!!

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    இதில் சில உண்மைகளையும் பல பொய்களையும் கலந்தே எழுதியுள்ளேன்...! எது உண்மை எது பொய்யென்று தயவு செய்து கேட்க வேண்டாம்..?
    ஆஹா..... ப்ரீதன்...
    தாங்கள் சில உண்மை என்று சொல்லிவிட்டு பின்பு கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டு தப்பிக்கலாம் என்று பார்த்தால் அது தான் முடியாது.
    (தனிமடலில் கட்டாயம் சொல்லுங்க..!! பூவுக்கு சொல்லுவீங்கன்னு நம்பறேன்... ஹீ ஹீ..!! )
    Last edited by பூமகள்; 29-10-2007 at 11:07 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    நுகர்தல்=நுகர்வோர்????!!!!
    அப்பச்சரி..!!
    நுகர்வோர் சட்டம் பத்தி சொல்லுங்க....அமர் அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by பூமகள் View Post
    ஆஹா..... ப்ரீதன் அண்ணா...
    தாங்கள் சில உண்மை என்று சொல்லிவிட்டு பின்பு கேட்க வேண்டாம் என்று கூறிவிட்டு தப்பிக்கலாம் என்று பார்த்தால் அது தான் முடியாது. (தனிமடலில் கட்டாயம் சொல்லுங்க..!! பூவுக்கு சொல்லுவீங்கன்னு நம்பறேன்... ஹீ ஹீ..!! )
    அக்காகிட்ட எல்லாத்தையும் சொல்ல முடியாது அக்கா.. உங்களுக்கு பதில் சொல்லவே தனியா உட்காந்து யோசிக்கனும் போலிருக்கே அக்கா..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by பூமகள் View Post
    அப்பச்சரி..!!


    நுகர்வோர் சட்டம் பத்தி சொல்லுங்க....அமர் அண்ணா.
    பிரீதனுக்கு இம்சை கொடுக்க நான் உடந்தையாக இருக்க விரும்பவில்லை.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •