01.பெனசிரை தீர்த்து கட்ட பெண் மனித வெடிகுண்டு
இஸ்லாமாபாத் :பெனசிரை தீர்த்துக் கட்ட, பெண் மனித வெடிகுண்டு அனுப்பப் பட்டுள்ளதாக அவருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
02.பாதுகாப்பற்ற ஊசியால் 13 லட்சம் பேர் பலி
ஜெனிவா :பாதுகாப்பற்ற ஊசிகளால், ஆண்டுக்கு 13 லட்சம் பேர் பலியாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
03.புலிகளுடன் பேச்சு நடத்த தயார் இலங்கை அரசு மீண்டும் அறிவிப்பு
கொழும்பு :விடுதலைப் புலிகள் மீண்டும் விமான தாக்குதலில் ஈடுபட்டாலும், அவர்களுடன் அமைதிப் பேச்சுக்கு தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
04.பாரம்பரியம் மாறாமல் இருக்க வினோத முடிவு மருமகளுக்கு விந்தணு தானம் செய்கிறார் மாமனார்
லண்டன் :பிரிட்டனில், 75 வயது தந்தை ஒருவர், குடும்ப வாரிசுக்காக, சொந்த மருமகளுக்கு விந்தணு தானம் செய்ய உள்ளார்.
05.இலங்கை விமான படைக்கு பெருத்த பின்னடைவு புலிகள் தாக்குதல் எதிரொலி
கொழும்பு :இலங்கையில் அனுராதபுரம் விமான நிலையம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலால், விமானப் படைக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
06.விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி
கேப் கெனரவல் :அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, டிஸ்கவரி விண்கலத்தை இந்திய நேரப்படி நேற்று இரவு 9.08 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
Bookmarks