Results 1 to 12 of 359

Thread: உலகச்செய்திகள் 22-11-2008

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    உலகச்செய்திகள் 22-11-2008

    01.பெனசிரை தீர்த்து கட்ட பெண் மனித வெடிகுண்டு

    இஸ்லாமாபாத் :பெனசிரை தீர்த்துக் கட்ட, பெண் மனித வெடிகுண்டு அனுப்பப் பட்டுள்ளதாக அவருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.


    02.பாதுகாப்பற்ற ஊசியால் 13 லட்சம் பேர் பலி
    ஜெனிவா :பாதுகாப்பற்ற ஊசிகளால், ஆண்டுக்கு 13 லட்சம் பேர் பலியாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


    03.புலிகளுடன் பேச்சு நடத்த தயார் இலங்கை அரசு மீண்டும் அறிவிப்பு

    கொழும்பு :விடுதலைப் புலிகள் மீண்டும் விமான தாக்குதலில் ஈடுபட்டாலும், அவர்களுடன் அமைதிப் பேச்சுக்கு தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.



    04.பாரம்பரியம் மாறாமல் இருக்க வினோத முடிவு மருமகளுக்கு விந்தணு தானம் செய்கிறார் மாமனார்

    லண்டன் :பிரிட்டனில், 75 வயது தந்தை ஒருவர், குடும்ப வாரிசுக்காக, சொந்த மருமகளுக்கு விந்தணு தானம் செய்ய உள்ளார்.



    05.இலங்கை விமான படைக்கு பெருத்த பின்னடைவு புலிகள் தாக்குதல் எதிரொலி

    கொழும்பு :இலங்கையில் அனுராதபுரம் விமான நிலையம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலால், விமானப் படைக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



    06.விண்ணில் பாய்ந்தது டிஸ்கவரி

    கேப் கெனரவல் :அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, டிஸ்கவரி விண்கலத்தை இந்திய நேரப்படி நேற்று இரவு 9.08 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
    Last edited by mgandhi; 21-11-2008 at 04:37 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •