5-1-2008
1- இந்திய வம்சாவளியினருக்கு மேலும் ஒரு அமைப்பு ஆதரவு
கோலாலம்பூர் : மலேசியாவில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியினருக்கு அனைத்துத் துறைகளிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என...
உள்ளே
2- "எமிரேட் ஆப் வசீர்ஸ்தான்': பயங்கரவாதத்தின் புதிய முகவரி
பெனசிர் படுகொலையில் பாகிஸ்தானில் வசீர்ஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளுக்கும் தொடர் புள்ளதாக பாக்., உள்துறை அமைச்சகம் உறுதிப் படுத்தியுள்ளது.
3-ஆஸ்திரேலிய தீ விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி
மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மேற்கு மெல்போர்ன் மாவட்டத்தில் இன்று காலை நடந்த பயங்கர தீவிபத்தில் 3 இந்திய மாணவர்கள் தீயில் கருகி பலியானார்கள்.
4- பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக னா செல்கிறார் -
பெய்ஜிங், பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக னாவுக்கு செல்கிறார். இதற்காக அவர் வரும் 13-ந்தேதி புறப்பட்டு செல்வார்.
5- ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் இந்திய போலீஸ் அதிகாரிகள் 2 பேர் பலி -
காபூல், ஜ ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்கியதில் இந்திய போலீஸ் அதிகாரிகள் இருவரும், தொழிலாளி ஒருவரும் பலியானார்கள். இந்தச் சம்பவத்தில் ஆப்கானிஸ்தான் போலீசார் 4 பேரும் கொல்லப்பட்டனர்.
6- பாகிஸ்தான் அரசுக்கு தலீபான் மதகுரு கெடு -
இஸ்லாமாபாத், மசூத் பாகிஸ்தான் அரசுக்கு கெடு விதித்து இருக்கிறார். ராணுவத்தை பாகிஸ்தான் அரசு 2 நாட்களுக்குள் திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்து இருக்கிறார்.
Bookmarks