26-2-2008
01. அமெரிக்க அரசில் உயர் பதவி: ஆசைப்படுகிறார் இந்திரா நுயி
நியூயார்க் : "அமெரிக்க அரசில் உயர் பதவி ஒன்றை பெற வேண்டும்' என ஆசைப்படுகிறார் பெப்சி நிறுவனத்தின் தலைவரான வெளிநாட்டு வாழ் இந்திய பெண்மணி இந்திரா நுயி.
உள்ளே
02. "இண்ட்ராப்' சிவநேசன் போட்டி
கோலாலம்பூர் : மலேசியாவில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலில், "இண்ட்ராப்' அமைப்பைச் சேர்ந்த இருவர் போட்டியிடுகின்றனர்.
03. இந்தியர்களை சித்ரவதை செய்த அமெரிக்க கம்பெனிக்கு கெடு! : ரூ. 52 லட்சம் இழப்பீடு அளிக்க உத்தரவு
நியூயார்க் : வேலை தந்து, கிரீன் கார்டு வாங்கித் தருவதாக ஆசை காட்டி, 52 இந்திய தொழிலாளர்களைச் சித்ரவதை செய்த அமெரிக்கக் கம்பெனிக்கு, அந்த நாட்டின் கோர்ட் கெடு விதித்துள்ளது.
04. இரவு நேர, வார இறுதி "அட்டாக்' ஆபத்து! : வார நாட்களில் தப்பலாம்
நியூயார்க் : இரவு, வார இறுதியில் ஏற்படும் மாரடைப்புக்கு உள்ளாவோர் தான் அதிகம் இறக்கின்றனர்; வார நாட்களில் "அட்டாக்' வருவோர் பிழைத்துக்கொள்கின்றனர்
05. இறைச்சிக்கு வெட்டப்பட்ட 6.5 கோடி கிலோ பன்றிகள் வாபஸ்
வாஷிங்டன் : நோய்வாய்ப்பட்ட பன்றிகள், இறைச்சியாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலிபோர்னியா நிறுவனம், 6.5 கோடி கிலோ இறைச்சியை திரும்பப் பெற சம்மதித்துள்ளது.
06. லண்டனில் வீட்டுச் சந்தை : ரஷ்யர்களை மிஞ்சும் இந்தியர்கள்
லண்டன் : லண்டனில் வீடுகள் வாங்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு ரியல் எஸ்டேட் சந்தை களை கட்டியுள்ளது. இந்தியர்களுக்கு போட்டியாக ரஷ்யர்களும் களம் இறங்கியுள்ளனர்.
Bookmarks