Results 1 to 6 of 6

Thread: அழகு தேவதையே..!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2007
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    11,691
    Downloads
    0
    Uploads
    0

    Post அழகு தேவதையே..!

    அவசரமாய் நான் வீதி
    கடக்கையிலும் நீயே
    நினைவுக்கு வருகிறாய்

    எப்போதோ உன்னோடு
    வீதி கடக்கையில் நீ
    குட்டுவைத்து குழந்தை
    போல் எனை கூட்டிச்
    சென்றாயே

    *
    என்னை எழுத
    வைப்பதற்காகவே
    கவிதையாய் படுத்துக்
    கிடப்பாய் எனக்கு முன் நீ

    *
    நீ எழுதிய முதல் கவிதை நான்
    ஒவ்வொரு பத்திரிகை குப்பைத்
    தொட்டியிலும் கிழிந்து கிடக்கிறேன்

    *
    உன்னை விட தொட்டால்
    சிணுங்கி பரவாயில்லை
    நீ பேசினாலே சிணுங்கிறாயே

    *
    பெண்களுடன்
    சுற்றி இருக்கீங்களா
    என்று கேக்கிறாய்
    இல்லையென்றால் நீ
    எனக்கு தேவதையாய்
    தெரிந்திருக்கமாட்டாய்



    -யாழ்_அகத்தியன்

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    அழகு தேவதை அழகாகவே இருக்கிறாள்...

    பாராட்டுக்கள் யாழ் நண்பரே..
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நல்ல கவிகள்..!!
    அவசரமாய் நான் வீதி
    கடக்கையிலும் நீயே
    நினைவுக்கு வருகிறாய்

    எப்போதோ உன்னோடு
    வீதி கடக்கையில் நீ
    குட்டுவைத்து குழந்தை
    போல் எனை கூட்டிச்
    சென்றாயே
    இது ரொம்ப அருமை..!! மிகவும் ரசித்தேன்.
    வாழ்த்துகள் யாழ் அகத்தியன்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by யாழ்_அகத்தியன் View Post
    *
    பெண்களுடன்
    சுற்றி இருக்கீங்களா
    என்று கேக்கிறாய்
    இல்லையென்றால் நீ
    எனக்கு தேவதையாய்
    தெரிந்திருக்கமாட்டாய்


    -யாழ்_அகத்தியன்
    அகத்தியரே தபு சங்கருக்கே தண்ணி காட்டுவீங்க போலிருக்கு... மிகவும் ரசிக்கிறேன் தங்களின் கவிதையை.. வாழ்த்துக்கள்..!
    Last edited by சுகந்தப்ரீதன்; 22-10-2007 at 07:39 AM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    03 Oct 2007
    Posts
    149
    Post Thanks / Like
    iCash Credits
    11,691
    Downloads
    0
    Uploads
    0
    உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பெண்களுடன்
    சுற்றி இருக்கீங்களா
    என்று கேக்கிறாய்
    இல்லையென்றால் நீ
    எனக்கு தேவதையாய்
    தெரிந்திருக்கமாட்டாய்


    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    அகத்தியரே தபு சங்கருக்கே தண்ணி காட்டுவீங்க போலிருக்கு... மிகவும் ரசிக்கிறேன் தங்களின் கவிதையை.. வாழ்த்துக்கள்..!
    ஆலை இல்லா ஊருக்கு
    இலுப்பம் பூ சக்கரைன்னு
    கதை விட்டு
    கன்னிக்கு தண்ணி காட்டுறார்...
    என்றல்லவா நினைத்தேன்..!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •