நண்பர்களே வணக்கம்.... நான் வ்சீகரன்
ரொம்ப நாட்களுக்கு பிறகு உங்களுடன் இணைவதில் பேருவகை அடைகின்றேன்..... என்னமோ தெரியவில்லை...
திடீரென எனது அனுமதி குறியீடு பயனற்று போனது.... மன்றத்துடனான தொடர்பு
இல்லாமல் போனது....! இது குறித்து நிர்வாகிகளுக்கும் தெரியப்படுதினேன்...
மீண்டும் புதியதாக பதிவு செய்து உள் நுழைய வேண்டியதாகிபோனது,,,, என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை...! பரவாயில்லை...! இனி இப்படி எதுவும்
ஆகாது என்றே.... எணுகின்றேன்....! ஆவலுடன் உங்களது படைப்புகளை காண
தாயை கண்ட கன்றாக வந்துள்ளேன்...! இன்னும் நிறைய அப்புறம் பேசுகிறேன்...
என்றும் மன்றத்துடன்
வசீகரன்
Bookmarks