Results 1 to 12 of 12

Thread: கஜினியின் கற்பனைகள்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Oct 2007
    Posts
    433
    Post Thanks / Like
    iCash Credits
    11,144
    Downloads
    0
    Uploads
    0

    கஜினியின் கற்பனைகள்

    வாழ்க்கை வாழும் வரைதான்...

    வாசம் நிரம்பிய பூக்களின்
    வாழ்க்கை அந்தப்பூவில்
    வாசம் இருக்கும் வரைதான்
    பின்பு அது வாழுமிடம்
    குப்பைத்தொட்டி

    இன்பம் நிறைந்த மனிதனின்
    வாழ்க்கை அவன் மனதில்
    நல்லெண்ணம் இருக்கும் வரைதான்
    பின்பு அவன் வாழுமிடம்
    நரகம்.

    கருமை நிறைந்த மேகத்தின்
    அழகு அது
    மழையாய் பொழியும் வரைதான்
    பின்பு அது வாழுமிடம்
    குட்டை.
    Last edited by கஜினி; 11-10-2007 at 11:08 AM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    வாழ்க்கை வாழும் வரைதான்............

    மண்ணரைக்கு போகிறோம் அல்லது
    நெருப்பில் வேகப்போகிறோம் என்று தெரிந்தும்
    நம்மவர்கள் போடும் ஆட்டம் இருக்கிறதே??

    வாழ்க்கை வாழும் வரைதான்............
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அருமையான தொடங்கம் கஜினி. பாராடுக்கள். தொடருங்கள்.

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Oct 2007
    Posts
    433
    Post Thanks / Like
    iCash Credits
    11,144
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Narathar View Post
    வாழ்க்கை வாழும் வரைதான்............

    மண்ணரைக்கு போகிறோம் அல்லது
    நெருப்பில் வேகப்போகிறோம் என்று தெரிந்தும்
    நம்மவர்கள் போடும் ஆட்டம் இருக்கிறதே??

    வாழ்க்கை வாழும் வரைதான்............
    மிக்க நன்றி நாரதர் ஐயா.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Oct 2007
    Posts
    433
    Post Thanks / Like
    iCash Credits
    11,144
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by aren View Post
    அருமையான தொடங்கம் கஜினி. பாராடுக்கள். தொடருங்கள்.
    மிக்க நன்றி அரேன் ஐயா.

  6. #6
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    நல்ல சிந்தனைக்கவிதையோடு வந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் கஜனி தொடருங்கள்

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    Quote Originally Posted by கஜினி View Post
    மிக்க நன்றி நாரதர் ஐயா.
    அது என்ன ஐயா?
    நாங்கள் இங்கு பழையவர்களாக இருக்கலாம்
    அதற்காக நாங்கள் ஐயாக்கள் இல்லை ஹா ஹா
    பெயர் சொல்லியே அழையுங்கள் அன்பு சொந்தமே
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    நல்ல கருத்துக்களை கவிதையாய் தந்திருக்கிறீர்கள் கஜினி. வாசம் இருந்தபோது பயன் படுத்தியவர்கள் வாசமிழந்த உடன் அதை குப்பை தொட்டியில் தூக்கி வீசி விடுகிறார்கள். இங்கே அந்த பூக்கள் என்ன குற்றம் செய்தன? எல்லாம் மனிதனின் சுயநலம். தொடருங்கள் கஜினி உங்கள் கருத்தாழமிக்க கவிதைகளை...!
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Oct 2007
    Posts
    433
    Post Thanks / Like
    iCash Credits
    11,144
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by Narathar View Post
    அது என்ன ஐயா?
    நாங்கள் இங்கு பழையவர்களாக இருக்கலாம்
    அதற்காக நாங்கள் ஐயாக்கள் இல்லை ஹா ஹா
    பெயர் சொல்லியே அழையுங்கள் அன்பு சொந்தமே
    அப்படியே செய்கிறேன் நாரதரே.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Oct 2007
    Posts
    433
    Post Thanks / Like
    iCash Credits
    11,144
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஜே.எம் View Post
    நல்ல கருத்துக்களை கவிதையாய் தந்திருக்கிறீர்கள் கஜினி. வாசம் இருந்தபோது பயன் படுத்தியவர்கள் வாசமிழந்த உடன் அதை குப்பை தொட்டியில் தூக்கி வீசி விடுகிறார்கள். இங்கே அந்த பூக்கள் என்ன குற்றம் செய்தன? எல்லாம் மனிதனின் சுயநலம். தொடருங்கள் கஜினி உங்கள் கருத்தாழமிக்க கவிதைகளை...!
    உங்கள் மேலான கருத்துக்கு மிக்க நன்றி ஜே.எம் அவர்களே

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பிறப்புக்கும் இறப்புக்கும்
    நடுவில்
    சந்தோசிக்க வைக்கும்
    நிறைவான வாழ்க்கை
    வாசம் நிரம்பிய பூவுக்கு..

    வீழும் மழை, ஓடும் நதி
    இரண்டும் மட்டுமல்ல
    தேக்கமும் சுகமானது
    நாற்றம் எடுக்காதவரை...

    வாழக் கற்றுக்கொடுக்கும்
    இயற்கையாலான உலகில்
    தமக்குத்தாமே
    உலைவைக்கும் மனிதர்க்கு
    நல்லது சொல்லும் கவிதை..

    பெயருக்கேற்றார் போல
    விடாமுயற்சியுடன் தூவுங்கள்
    இத்தகைய கவி விதைகளை..
    கூடவர இங்குண்டு பலர்.

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Oct 2007
    Posts
    433
    Post Thanks / Like
    iCash Credits
    11,144
    Downloads
    0
    Uploads
    0
    மிக்க நன்றி அமரன் அவர்களே. உங்கள் பின்னூட்டமே ஒரு கவிதை போல இருக்கிறது.
    முயற்சி திருவினையாக்கும்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •