சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி..
கிராமம் அனைத்தும் தவபூமி..
சிறுமியரெல்லாம் தேவியின் வடிவம்..
சிறுவரனைவரும் ராமனே..
என்று ஒரு பாடல் சமீபத்தில் ஒரு பள்ளி விழாவில் கேட்க நேர்ந்தது..
இந்தஒ பாடல் முழுமையாகத் தெரிந்தவர்கள் அதை இங்கே அளிக்க முடியுமா..?
சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி..
கிராமம் அனைத்தும் தவபூமி..
சிறுமியரெல்லாம் தேவியின் வடிவம்..
சிறுவரனைவரும் ராமனே..
என்று ஒரு பாடல் சமீபத்தில் ஒரு பள்ளி விழாவில் கேட்க நேர்ந்தது..
இந்தஒ பாடல் முழுமையாகத் தெரிந்தவர்கள் அதை இங்கே அளிக்க முடியுமா..?
முதல் நாலு வரியுமே நல்லா இருக்கு..ஆனா மீதி எனக்கும் தெரியாதே...யாராவது வ்ந்து சொல்லுங்களேன்..நானும் தெரிஞ்சுக்குறேன்..!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
ரொம்ப ஒவரா தெரியுதே!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks