ஒருமுறை மன்றத்தை திறந்துவிட்டு..இரண்டு மூன்று பதிவுகளை இட்ட பிறகு அடுத்த பதிவை தட்டச்சி பதிந்தால் Not found என்ற வாசகத்துடன் முடிந்துவிடுகிறது.மீண்டும் முயற்சி செய்தால்...log out செய்துவிட்டு மீண்டும் திறக்கச் சொல்கிறது.அப்படியும் திறப்பதில்லை. ஒட்டுமொத்தமாக shutdown செய்துவிட்டு பிறகு திறக்க வேண்டியுள்ளது. சர்வர் மாற்றியதிலிருந்து இந்த பிரச்சனை...என்ன செய்வது...நிர்வாகிகள் உதவுவார்களா?
Bookmarks