கண்ணைக்கட்டி
காட்டில்விட்டது
போலிருக்கிறது எனக்கு
என்றேன் நண்பனிடம்!!!
காதலிக்கிறாயா
உடனே நிறுத்து
சரியாகிவிடும்
என்றான்!!!
கண்ணைக்கட்டி
காட்டில்விட்டது
போலிருக்கிறது எனக்கு
என்றேன் நண்பனிடம்!!!
காதலிக்கிறாயா
உடனே நிறுத்து
சரியாகிவிடும்
என்றான்!!!
காதல் ஒரு கண்கட்டி வித்தை. கண்முன் தெரியா விந்தை. காதல் நோய்க்கு மருந்து அதை மறந்து விடல் எனில் தானாக அகப்படவேண்டிய அவசியமில்லை. காதலை விடுவது அவ்வளவு எளிதுமில்லை.
காதல், கண்களை மறைக்கும் மந்திரம், அது நம்மையே மறக்கும் தந்திரம். நொடிகள் மீறினால் மரணம் நிச்சயம்...அது காதலுக்குள் விழுந்த மரணமாக இருக்கும்...
வாழ்த்துகள் அண்ணா...
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
கணினியை கட்டியாள்வதும்
கன்னியை கட்டியாள்வதும்
கடினம் என்பதை
கவிதையில் சொல்லவருகிறீர்கள்...!
அடிபட்டு துடிக்கும்
நடைபாதையோர சிறுவனை
கண்டும் காணாமல்
அலறி துடித்து
விரைகிறது ஆம்புலன்ஸ்....!
உள்ளே உயிருக்குப்போராடும்
பணக்கார நாய்...!
(உண்மையிலே நாய்தாங்க)
காதலுக்கு கண்ணே இல்ல என்கின்றார்கள். அப்புறம் கட்டி என்ன கட்டாமல் என்ன..ஆதவா அருமையாக சொல்லிவிட்டார்..எனக்கென்னமோ நண்பன் மேல் சந்தேகமாக இருக்குங்க...
வாழ்த்துகள் அண்ணா.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks