அதானே மறுபடியும் ஸ்லிம் ஸ்ரேயாவா...பிறகு அக்னிக்கு வேலை வந்து விடும்....(வேற புகைப்படம் இருக்கா அக்னி...?)
அதானே மறுபடியும் ஸ்லிம் ஸ்ரேயாவா...பிறகு அக்னிக்கு வேலை வந்து விடும்....(வேற புகைப்படம் இருக்கா அக்னி...?)
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அஹா.. கிளம்பிட்டாங்கையா... கிளம்பிட்டாங்கையா..
ஒரு குரூர்ப்பா தா அலைவாங்களோ??
Last edited by பூமகள்; 10-10-2007 at 01:22 PM.
சிவா.ஜி....
என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணேலயே...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
இப்படித்தாங்க பொண்ணுங்க... எதையுமே சொல்லமாட்டாங்க... என்னகேட்டாலும் விழியோரப்பார்வையையே பதிலாய் தருவார்கள். கடைசியல் அல்வாவும் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
எரிமலையாய் தகிக்கும்
மனதை குளிர்விக்கிறது.
கடலலையாய் ஆர்பரிக்கும்
மனதை அடக்குகிறது...!
பாவையின் விழியோரப்பார்வை....
நல்ல கவிதை பூமகள்....!
அடிபட்டு துடிக்கும்
நடைபாதையோர சிறுவனை
கண்டும் காணாமல்
அலறி துடித்து
விரைகிறது ஆம்புலன்ஸ்....!
உள்ளே உயிருக்குப்போராடும்
பணக்கார நாய்...!
(உண்மையிலே நாய்தாங்க)
அக்கா அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு பத்தியும் காதல் கவிதைகள்.
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
காதல் கவிதை தித்திக்கிறது.
நல்ல நல்ல கேள்விகள்...
காதலில் கேள்விகள் பிறந்தால் கவிதையாகிடுமோ?!
வாழ்த்துக்கள் பூமகள்!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks