என் இதயத்தை
திருடியிருந்தால் திருடனாகியிருப்பான்!
கவர்ந்திருந்தால் கயவனாகியிருப்பான்!
அறிந்து எடுத்திருந்தால் மனிதனாகியிருப்பான்!
எனை அறியாமல் இழந்துவிடேன்
காதலனாகி விட்டான்!
என் இதயத்தை
திருடியிருந்தால் திருடனாகியிருப்பான்!
கவர்ந்திருந்தால் கயவனாகியிருப்பான்!
அறிந்து எடுத்திருந்தால் மனிதனாகியிருப்பான்!
எனை அறியாமல் இழந்துவிடேன்
காதலனாகி விட்டான்!
Last edited by விகடன்; 11-05-2008 at 03:51 PM.
ஹி! ஹி! ஹி!
காதலர்கள் உங்களை கவனிப்பாராக!
Last edited by விகடன்; 11-05-2008 at 03:52 PM.
நிலா ரசிக்கவைத்த கவிதை....................
kuruvikall எப்போ தமிழ் எழுதப்போறீங்க?
Last edited by விகடன்; 11-05-2008 at 03:52 PM.
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
ம்ம்ம்ம்..அருமை நிலா.......அறியாமல் தெரியாமல் இழப்பது தானே காதல்...
Last edited by விகடன்; 11-05-2008 at 03:52 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks