என் ஜீவன் பிரிந்தாலும்
கவலை இல்லை
உன் அன்பிருந்தால்
மரணத்தையும் வென்றுவிடுவேன்.
...................
சில நினைவுகள்
பல உறவுகளை
நினைவு படுத்தும்
எனக்கு
முதலில் வருவது
உன்
அழகு முகம்தான்
....................
நான் நேசிக்கும் பலர்
என்னை மறக்க நினத்தாலும்
என்னை நேசிக்கும் சிலரை
இறக்கும் வரை மறக்கமாட்டேன்.
..............
நீ நெருப்பாக
சுட்டு இருந்தாலும்
என் உள்ளம் உனக்காக
உருகும் மெழுகாக,
..................
Bookmarks