Results 1 to 5 of 5

Thread: துளித்துளியாய்...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1

    துளித்துளியாய்...

    என் ஜீவன் பிரிந்தாலும்
    கவலை இல்லை
    உன் அன்பிருந்தால்
    மரணத்தையும் வென்றுவிடுவேன்.

    ...................
    சில நினைவுகள்
    பல உறவுகளை
    நினைவு படுத்தும்

    எனக்கு
    முதலில் வருவது
    உன்
    அழகு முகம்தான்
    ....................
    நான் நேசிக்கும் பலர்
    என்னை மறக்க நினத்தாலும்
    என்னை நேசிக்கும் சிலரை
    இறக்கும் வரை மறக்கமாட்டேன்.
    ..............
    நீ நெருப்பாக
    சுட்டு இருந்தாலும்
    என் உள்ளம் உனக்காக
    உருகும் மெழுகாக,
    ..................
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    Quote Originally Posted by சூரியன் View Post
    என் ஜீவன் பிரிந்தாலும்
    கவலை இல்லை
    உன் அன்பிருந்தால்
    மரணத்தையும் வென்றுவிடுவேன்.
    அன்பு எதையும் வெல்லும் என்பது சரிதான்
    ...................
    Quote Originally Posted by சூரியன் View Post
    சில நினைவுகள்
    பல உறவுகளை
    நினைவு படுத்தும்

    எனக்கு
    முதலில் வருவது
    உன்
    அழகு முகம்தான்
    உள்ளம் கொல்லை கொன்டால் இது தான் நடக்கும்
    ....................
    Quote Originally Posted by சூரியன் View Post
    நான் நேசிக்கும் பலர்
    என்னை மறக்க நினத்தாலும்
    என்னை நேசிக்கும் சிலரை
    இறக்கும் வரை மறக்கமாட்டேன்.
    இது முற்றுலும் சிறந்த கருத்து
    ..............
    Quote Originally Posted by சூரியன் View Post
    நீ நெருப்பாக
    சுட்டு இருந்தாலும்
    என் உள்ளம் உனக்காக
    உருகும் மெழுகாக,
    பாத்து இல்லாமல் போய் விடபொகிறது


    கவிதை மிக மிக அருமை
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    Quote Originally Posted by சூரியன் View Post
    நீ நெருப்பாக
    சுட்டு இருந்தாலும்
    என் உள்ளம் உனக்காக
    உருகும் மெழுகாக,
    .
    நாலு வரின்னாலும் 'நச்'சுன்னு இருக்கு...பாராட்டுக்கள்...!
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  4. #4
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    அவள் உங்கள் மனதில் எவ்வளவு நீக்கமற
    நிறைந்திருக்கிறாள்... என்று வார்த்தைகளில்
    வரைந்திருக்கிறீர்கள் அன்பரே....

    சில நினைவுகள்
    பல உறவுகளை
    நினைவு படுத்தும்

    எனக்கு
    முதலில் வருவது
    உன்
    அழகு முகம்தான்

    அழகான கவியாக்கம்... சூரியரே....

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    உன் அன்பினால் காலனையும்
    வெல்லலாம் தான், ஆனால்
    உன் வெறுப்பினால் காலனை
    எனக்கு பரிசளிக்கிறாயே.........!!
    _________________________________________________________
    மறக்கத்தான் நினைக்கிறேன்
    உன் நினைவுகளையும்
    நம் உறவின் வடுக்களையும்
    மறக்க நினைத்தவுடனேயே
    நினைக்க வைக்கிறதே
    உன் அழகு முகம்.......!!
    _________________________________________________________
    நீ என்னை மறக்கலாம்
    ஆனால்
    நான் உனை மறக்கமாட்டேன்
    ஏனென்றால்
    நான் உனை நேசிக்கிறேனே....
    __________________________________________________________
    நீ என்னை நெருப்பாக
    எத்தனை தரம் சுட்டாலும்
    நான் கருகிப் போக
    ஒன்றும் கடதாசியல்லவே
    சுட, சுட
    வெண்மை தரும் சங்கு.......
    ___________________________________________________________


    சூரியன் சின்ன சின்ன கவிதைகளில் உங்கள் அழகு எண்ணங்களை கவி வரிகளிலேற்றி இருக்கின்றீர்கள்....

    அந்த எண்ணங்கள் கவி வரிகளில் பளிச்சிடுகின்றன....
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நண்பரே...!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •