வாலிப வயதில் கவிதை எழுத ஆரம்பித்த பொழுது என்னுடைய சில கவிதைகளை என் அன்னையார் படித்துவிட்டு -படிக்கும் பையனுக்கு இதெல்லாம் தேவையில்லை- என்றார்கள். அதென்னமோ உண்மைதான். கடுமையான உழைப்பிற்கு பின்னர் வாழ்வில் இப்போது எனக்கென்று சிறிது நேரம் கிடைத்துள்ளது. ஆனால் இப்போது வாலிப வயதைத் தாண்டி நடுமத்திய வயதிற்கு வந்தாச்சு. இப்போதெல்லாம் மனதில் காதல் நிறைந்திருக்கவில்லை. ஆனால் இந்திய சமூகமும் அதன் பிரச்சனைகளுமே மனதில் நிறைந்திருக்கிறது. இதை எழுத முயலும் போது சிறு கவிதை உருவில் படைக்க முயல்கிறேன். ஆகவே.. இந்த வரிகளில் கவிதை நயத்தை விட சமூக அக்கறையும் செய்திகளுமே முன்னிற்கும்.
கவிதைகள்
1. தமிழுக்கு வீரவணக்கம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7461
2. அழகான இந்தியா
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7968
3. கருவேலம் பூக்கள்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8859
4. உயிரே
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8604
5. அன்னையே தெய்வம்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10377
6. முத்திரை பேண்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7781
7. மனிதன் வந்தான்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11907
8. ஒற்றுமையே உயர்வு - கவிதைப்போட்டி கவிதை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12140
9. வெற்றிக்குடியரசு - கவிதைப்போட்டி கவிதை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7732
Bookmarks