உறவுகளின் தொடரல் சற்றே நிறுத்தப்படவேண்டும்
உயிர்ப்பான வரவுகள் வசீகரிக்கப்படவேண்டும்
துவர்ப்பான துக்கங்கள் தூக்கி எறியப்படவேண்டும்
தவறான சரித்திரங்கள் திருத்தப்படவேண்டும்
உறவுகளின் தொடரல் சற்றே நிறுத்தப்படவேண்டும்
உயிர்ப்பான வரவுகள் வசீகரிக்கப்படவேண்டும்
துவர்ப்பான துக்கங்கள் தூக்கி எறியப்படவேண்டும்
தவறான சரித்திரங்கள் திருத்தப்படவேண்டும்
அன்பரே! இது கவிஞர்கள் தம்மை அறுமுகப்படுத்தும் பகுதி. இக்கவிதையை உரிய இடத்திற்கு நகர்த்துகின்றேன்.
கவிதை வித்தியாசமாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...நண்பரே...!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
நீங்கள் வேண்டும் எல்லாமே நிச்சயமாய் வேண்டும்.நாலு வரியில் நல்ல கருத்து.வாழ்த்துக்கள் நிறைய.... துளித்துளியாயல்ல.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அழகான நான்கு வரிக் கவிதை.
வாழ்த்துகள் துளித்துளியாய்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks