விட்டில் பூச்சியே....
உனக்குத்தெரியமா?
நீ நேசிப்பது
நெருப்பின் ஒளியை
எரிந்து போவாய் என
அறியாமல்
என் காதலும் அப்படித்தான்
கடைசியில் எரிந்து போவது
ஆண்கள்தான் உன்னைப்போல
விட்டில் பூச்சியே....
உனக்குத்தெரியமா?
நீ நேசிப்பது
நெருப்பின் ஒளியை
எரிந்து போவாய் என
அறியாமல்
என் காதலும் அப்படித்தான்
கடைசியில் எரிந்து போவது
ஆண்கள்தான் உன்னைப்போல
Last edited by இலக்கியன்; 26-09-2007 at 06:48 PM.
காதலில் எரிந்து போவது
நம்பிக்கையும் அன்பும்
இலக்கி ஆண்களுமல்ல
பெண்களுமல்ல
உயிரற்ற ஜடாமய் அலைவதை
சொல்றீங்களோ
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
காதலே நெருப்புப் போல.இருப்பாலாரும் வீழ்ந்துபடுகிறார்கள்.என் காதலும் அப்படித்தான்
கடைசியில் எரிந்து போவது
ஆண்கள்தான் உன்னைப்போல
ஆம் அவர்கள் உணர்வதில்லையே...நெருப்பு என்பதை.
இருக்கும் இடமறிந்து
தீபமாகவும் தீயாகவும்
நெருப்பின் நாக்குகள்
நர்த்தனம் ஆடுகின்றன...
இரண்டும் அறிவதில்லை
பாலும் பணமும்
ஜாதியும் மதமும்.
தொடருங்கள் இலக்கியன்..
விட்டில்களைப் பற்றிய ஒரு உண்மை தெரியுமா இலக்கியன்..?
சூரிய ஒளியின் அடிப்படையில் தம் பாதையைத் தீர்மானிப்பதே விட்டில்கள், அவற்றுக்கு நாம் உருவாக்கும் செயற்கை வெளிச்சங்கள் இடையூறு தரவே அவை குழம்பிப் போயே விளக்கிலே வந்து வீழ்கின்றனவாம்...
நம் வாழ்க்கையிலே சூரியனைப் போல் வழி காட்டும் காதல்களும் உள்ளன, செயற்கை விளக்குகள் போல பாதை மாற்றும் போலிக் காதல்களும் உள்ளன. புரிந்து கொண்டு நடக்க வேண்டியது நம் பொறுப்பு.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
விட்டில் கொண்டு பாடிய காதல் கவி அருமை..!!
ஆனால் வீழ்வது ஆண்களானாலும் வலி என்னவோ பெண்களுக்குத் தான் எப்போது இலக்கியரே..!!
கவிதைக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
ஓவியரின் பின்னூட்டம் மேலும் விட்டில் பற்றி அறியச்செய்தது. நன்றிகள் ஓவியரே...!!
காதல் தோல்யுற்றால் எரிந்து போவது காதலர்கள்
வெற்றி பெற்றால் அது எரிய வைப்பது
சில இடங்களில் அவர்களின் பெற்றோர்களை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks