மாத்திடுவேன்
உன்னை மாத்திடுவேன்
என்றாள்!!!
என்னை நல்லவனாக
மாத்திவிடுவாள்
என்று நினைத்தேன்!!!
ஒரு நாள்
என்னையே மாத்திவிட்டு
வேறொவனுடன் சென்றாள்!!!
மாத்திடுவேன்
உன்னை மாத்திடுவேன்
என்றாள்!!!
என்னை நல்லவனாக
மாத்திவிடுவாள்
என்று நினைத்தேன்!!!
ஒரு நாள்
என்னையே மாத்திவிட்டு
வேறொவனுடன் சென்றாள்!!!
என்னமா காட்டுறாங்க சினிமா? ரொம்ப விவரமாத்தான் இருக்க வேண்டும் போல...
உண்மையிலேயே நீங்கள் மாறிட்டீங்கண்ணா...
உங்கள் கவிபூக்கள் மலரும் வேகம் பிரமிக்க வைக்கிறது..
பராட்டுகள்..தொடருங்கள்..
இப்பவாது புரிஞ்சுதே பாத்து இருந்துக்கங்க...கவிதை நன்றாக இருக்கிறது அண்ணா...
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
ஆரென் அண்ணா
என்னங்கண்ணா இப்படி சொல்லிப்போட்டியள்
மனதை மாற்றியவள் மாறட்டும்
மாறாமல் காத்திருப்பவர்களிடம்
ஓப்படைத்திடுங்கள் வாழ்வை
அண்ணா கவிதையின் வேகம்
கூடட்டும் குறையாமல்
குறைஞ்சால் பிச்சுப்போடுவன் பிச்சு
உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!
___________________________________________________
கவியோடு நான்
இனியவளின் பூங்காவனம்
நன்றாக உள்ளது ஏமாற்றம்.....
நன்றி
அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே!!
மாத்திடுவேன் என்பதற்கு பதிலாய் மாற்றிடுவேன்.. என்று வார்த்தையினை உபயோகபடுத்துங்கள் ஆரெனாரே, சொல் வழக்கிலே எழுதுவது கவிதைக்கு அவ்வளவாய் அழகு தராது....
மாற்றிடுவேன்! மாற்றிடுவேன்!
என்றுரைத்தாயே!
நானுந்தான் நினைத்தேன்,
என் பழக்க வழக்கங்களை
மாற்றிடுவாயென்று..
பின்னர்தான் தெரிந்தது -நீ
என்னையே (ஏ)மாற்றிவிட்டாய் என்று!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ஹா. ஹி.. ஹி...
என்னை மாத்துவேன்
என்று சொல்லி விட்டு
மாறுதியில் ஏறி மாறிவிட்டாள்!!!!
ஓரே ஜோக்குத்தான் போங்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks