Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 16

Thread: சுத்திகரிப்பாளர்கள்..!?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    சுத்திகரிப்பாளர்கள்..!?

    இலைகளைச் சிந்தும்
    சாலையோர சோலைகளின்
    கிளைகளை தறிக்கின்றனர்
    நகர சுத்திகரிப்பாளர்கள்..!?

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அவர்களுக்கு வேலை எளிதாகிவிடும் என்ற காரணத்தினாலேயா. ஆனால் மரங்கள் இல்லையென்றால் அவர்களுக்கு இருக்கும் வேலையே இல்லாமல் போய்விடும் என்று நினைத்தார்களா?

    நல்ல கவிதை அமரன். தொடருங்கள்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    சாலையோரத்து கிளைகள் மட்டும் தறிக்கப்பட்டாலும்
    மரங்கள் விட்டுவைக்கப்பட்டால்.. நலமே..!!


    நல்ல கவிதை. பாராட்டுக்கள் அமர் அண்ணா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    08 Apr 2007
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    8,991
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    இலைகளைச் சிந்தும்
    சாலையோர சோலைகளின்
    கிளைகளை தறிக்கின்றனர்
    நகர சுத்திகரிப்பாளர்கள்..!?


    வாழ்த்துக்கள் அமரன் அவர்களே.
    நல்ல கவிதை.அழகு தமிழ் வார்த்தை.
    Last edited by அன்புரசிகன்; 24-09-2007 at 04:57 PM. Reason: செம்மையாக்கல்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by பூமகள் View Post
    சாலையோரத்து கிளைகள் மட்டும் தறிக்கப்பட்டாலும்
    மரங்கள் விட்டுவைக்கப்பட்டால்.. நலமே..!!


    நல்ல கவிதை. பாராட்டுக்கள் அமர் அண்ணா.
    எங்கே விடுறாங்க. மொட்டையடித்து ஒரு நாள் மரத்தையே இல்லாமல் செய்துவிடுகிறார்கள். என்ன செய்வது.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி ஆரென் அண்ணா...நன்றி பூமகள்...நன்றி சாரா.

    அலுவலகத்தில் இருந்து தங்ககம் திரும்பும்போது மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றிக்கொண்டு இருந்தனர்..ஊரிலும் இதே போல் செய்வது ஞாபகத்துக்கு வந்தது..அப்போது பிறந்தது இந்தக் கவிதை. நகரத்தை சுத்திகரிப்பதில் இவர்களை விட மரங்களின் பங்கு எத்துணை அதிகம்?...

    அப்போது தோன்றிய இன்னொன்று...

    தெருவில் இறைந்திருந்த
    கண்ணீர் குழைந்த துகள்கள்
    யாருக்காக..?

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இயற்கை ரசிப்பதாலோ என்னவோ...
    அமரனின் வரிகள் இயற்கையாக உள்ளது....
    வாழ்த்துக்கள்.. அமரா....

    இலையுதிர் காலத்தில் உம் வரிகளை ரசிக்கிறேன்.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி அறிஞரே!
    கவிதை இயற்கையை இரசிக்கக் கற்றுகொடுத்தது...
    இப்போ இயற்கை கவிதையை பெற்றுத் தருகிறது..

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    இரு குறுங்கவியும்
    இரு முத்துக்கள் அமர்

    வாழ்த்துக்கள்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by இனியவள் View Post
    இரு குறுங்கவியும்
    இரு முத்துக்கள் அமர்
    வாழ்த்துக்கள்
    முத்திலும் மேலான இயற்கையை மையமாக கொண்டதால் அப்படி ஆனதோ?
    நன்றி இனியவள்..

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இலையகற்ற சோம்பல் பட்டு கிளையகற்றும் பணியாளர்கள்.... மரமகற்றாமல் விட்டார்களே வாழ்க அவர்கள்.
    காற்றோடான ஊடலில் ரோமமுதிர்த்த மரங்கள்
    சாலையோரங்களில் இலைகளாய்....
    இயற்கயை எத்தனைமுறை பாடினாலும்..அத்தனையும் அழகு.
    வாழ்த்துக்கள் அமரன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நல்ல இயற்கை ரசனை...

    இலையைப் பெற்றெடுக்கும் கிளைகள்..
    சாலைக்கு இடையூறாய்...
    இருப்பதால்...
    வெட்டப்படுகின்றன..

    இடையூறாய் இருக்கும்..
    எல்லா களைகளும்,
    இந்தக் கிளைகள் போல
    அவ்வப்போது வெட்டபட்டால்!!

    நாடு சுபிட்சமாகும்...
    வெட்டப்பட்ட் விருட்சம் போல...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •