புதைத்தேன்
என் கோபத்தை!!!
அழித்தேன்
என் அகம்பாவத்தை!!!
உதிர்த்தேன்
என் அசட்டுச் சிரிப்பை!!!
முயற்சித்தேன்
சரி என்ற வார்த்தையை!!!
நாளை
எனக்கு கல்யாணம்!!!!
புதைத்தேன்
என் கோபத்தை!!!
அழித்தேன்
என் அகம்பாவத்தை!!!
உதிர்த்தேன்
என் அசட்டுச் சிரிப்பை!!!
முயற்சித்தேன்
சரி என்ற வார்த்தையை!!!
நாளை
எனக்கு கல்யாணம்!!!!
ஆமாங்க இனிமேல் மனைவி என்ன சொன்னாலும் சரி சரியென்று தலையாட்ட மட்டுமே செய்ய வேண்டும்.
அடிபட்டு துடிக்கும்
நடைபாதையோர சிறுவனை
கண்டும் காணாமல்
அலறி துடித்து
விரைகிறது ஆம்புலன்ஸ்....!
உள்ளே உயிருக்குப்போராடும்
பணக்கார நாய்...!
(உண்மையிலே நாய்தாங்க)
சொந்த அனுபவங்கள் அறங்கேறுதோ ஆரென்,ஜே.எம்.
இவை தான் திருமணத்திற்கான pre-qualifications???
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ஆரென் அவர்கள் எவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்ய உண்மைவிளம்பி என்பதைமிக அழகாக வெளிப்படுத்தி,இனி திருமணம் ஆகப்போகும் பாவப்பட்டவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டார்.பாராட்டுக்கள் ஆரென்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நல்லத்தான் இருக்கு முகமூடி...அப்படியே இருந்தால் மிகவும் நன்று. உதவிக்கு நன்றி ஆரேன் அண்ணா.
மாற்றம் என்பது மாற்றமில்லாதது, நாம் நினைப்பதெல்லாம் நடக்குமென்றால் உலகத்திலே சுவராசியம் என்ற பெயரே இல்லாமல் போய்விடும்....
உலகத்திற்காக, நம்மை சூழ்ந்துள்ள அன்பு உறவுகளுக்காக நாம் நம்மை மாற்றித் தானே ஆகவேண்டும்....
நான் என்னை மாற்றிக் கொண்டிருப்பதால் ஆரேன் அண்ணாவின் கவிதை நல்லாவே புரிகிறது....
நன்றிங்க அண்ணா....
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
எனக்கும் நல்லாவே புரியுது ஆரேன் அண்ணா.
இப்படி இருந்துவிட்டால் துன்பம் ஏது வாழ்வில்..!!
ஆனால் உண்மையாய் மாறவேண்டும்.. நடிப்பதில் உடன்பாடில்லை எனக்கு.
வாழ்த்துக்கள் அண்ணா. சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்..!!
தொடர்ந்து அசத்துங்க.
Last edited by பூமகள்; 22-09-2007 at 08:53 AM.
என்ன ஆரென்.. இது யார் அனுபவம்...
சிறிய வரிகள்... அருமை அருமை... தொடருங்கள்.
அது எல்லாம் தானாக வந்துவிடும் அப்போது ஆண்கள் நிலை பெட்டிக்குள் பாம்புபோல
சிறிய வரியில் விருப்பம் இல்லாதவளை கரம் பிடிக்க போகிறீர்கள் என்று சொல்லிவிட்டீர்கள்.ஆனால் அவளிடம் உண்மையை சொல்லி புரிந்துணர்வுடன் கைப்பிடிப்பதே மேல்.வாழ்த்துக்கள்
இணையத்தில் ஒரு தோழன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks