சங்க இலக்கியப் பாடல்களை எட்டுத் தொகை,பத்துப் பாட்டு என்று இரு வகைப்
படுத்துவர்.
பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்க்களில் எழுதப்பட்டது ஆகும்.
நற்றிணை நல்ல குறுநதொகை ஐந்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.
என்று எட்டுப்பாட்டினை எளிதாக அறிந்து கொள்ள உதவும் பாடலிது.
இதனை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்.
1)அகப்பொருள் பற்றிய நூல்கள்:
1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.கலித்தொகை
5.அகநானூறு
ஆகிய ஐந்தும் நூல்கள்.
2)புறப் பொருள் பற்றிய நூல்கள்:
இப்பிரிவில்,
1.பதிற்றுப்பத்து
2.புறநானூறு
ஆகிய இரண்டு நூல்கள்.
3)3.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்:
1.பரிபாடல்.
ஆகிய ஒன்றும் அடங்கும்.
உதாரணத்துடன் காண்போம்...
Bookmarks