வணக்கம் நண்பர்களே,
பெயர் தமிழ்ச்சூரியன். பிறந்து வளர்ந்தது கொங்குமண்டலத்தில் கோவை மாநகரம். தற்போது பணி புரிவது கடல் கடந்து... பல நாட்களாக, நம் தமிழ் மன்றத்தில், இன்று சேர்வோம்..நாளை சேர்வோம்.. என நினைத்துக் கொண்டே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த நான் இப்போது ஒருவழியாக இணைந்து விட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மன்ற உலா வந்து, தளத்தைப் பற்றி முடிந்தவரை அனைத்தும்(அதற்குப் பலநாட்கள் எடுக்கும் போல..) அறிய முயல்கிறேன். பின் பங்களிப்புகளில் கவனம் காட்டுகிறேன். வணக்கம் நண்பர்களே.
Bookmarks