டெண்டுல்கரை டெஸ்ட் போட்டிக்கும் ஒரு நாள் போட்டிக்கும் காப்டனாக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. டெண்டுல்கர் பேரளவில் இதற்கு ஓகே சொல்லிவிட்டு இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார். ஆனால் தொடர் விட்டு தொடர் காப்டனாக இருக்க சம்மதித்திருக்கிறார். இதன் அறிவிப்பு அதிகாரப்பூர்வமான இன்னும் இரண்டு தினங்களில் வெளிவரும் என்று தெரிகிறது.
தோனி உதவி காப்டனாக இருப்பார்.
நன்றி வணக்கம்
ஆரென்
Bookmarks