Page 3 of 3 FirstFirst 1 2 3
Results 25 to 36 of 36

Thread: ஐந்திணைகள்

                  
   
   
  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by jpl View Post
    உண்மையில் சங்கத்தை மீறிய கற்பனை உண்டா என்பதில்
    எனக்கு ஐயமே இளசு.
    மிக்க நன்றி இளசு.நல்ல சுவைஞர் இருந்தால் மிக்க ஆவலுடன்
    எழுத தோன்றுகிறது.
    அன்பு லதா..

    சுவைத்த நாங்களல்லவா உங்களுக்கு
    என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்!

    உங்கள் பெயரிலேயே வெற்றி, மலர், கொடி உள்ளதே!

    சங்கமலர்களை திணைத்திரி எனும் கொடியில் பூக்கவைத்து
    மன்றத்தில் வெற்றி மணம் வீச வைத்த உங்களுக்கு
    நன்றி - வெற்றிமலர்க்கொடி அவர்களே!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    சிறிது காலம் கொடுங்கள். படித்துவிடுகிறேன்,...

    இங்கே வந்தவர்களும் பதிந்தவர்களும் குறைவாக இருக்கிறார்களே!! மக்களே!! வாருங்கள்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #27
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    ஐந்திணைகளை சென்னைக்குப் பொருத்திப்பார்த்தது அருமை லதா..

    (ஆல்தோட்டம், அமரன் தோட்டமும் இதில் சேர்க்கலாம்தானே..?)

    இப்படிக் கலவையான திணைகள் கொண்ட சென்னைக்கு
    நவீன இலக்கியமாய் - கானாப் பாடல்கள் என எடுத்துக்கொள்ளலாமா?

    சென்னை மாநகரம் - அது
    சிறப்பான நகரம்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #28
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    ஐந்திணைகளை சென்னைக்குப் பொருத்திப்பார்த்தது அருமை லதா..

    (ஆல்தோட்டம், அமரன் தோட்டமும் இதில் சேர்க்கலாம்தானே..?)

    இப்படிக் கலவையான திணைகள் கொண்ட சென்னைக்கு
    நவீன இலக்கியமாய் - கானாப் பாடல்கள் என எடுத்துக்கொள்ளலாமா?

    சென்னை மாநகரம் - அது
    சிறப்பான நகரம்!
    அதுவும் சரிதான் இளசு.
    சென்னையின் இலக்கியம் கானாப் பாடல்கள் தான்.
    அதுவும் கல்லூரி மாணவர்கள் பஸ்ஸில் தாளம் தட்டி பாடுவார்கள்
    பாருங்கள்..
    கேட்க காது இரண்டு போதாது.
    அதையும் என்பாணியில் படைத்திருக்கின்றேன்..

  5. #29
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by jpl View Post
    .
    சென்னையின் இலக்கியம் கானாப் பாடல்கள் தான்.
    அதுவும் கல்லூரி மாணவர்கள் பஸ்ஸில் தாளம் தட்டி பாடுவார்கள்
    பாருங்கள்..
    கேட்க காது இரண்டு போதாது.
    அதையும் என்பாணியில் படைத்திருக்கின்றேன்..
    லதா..

    இங்கே மன்றத்தில் இடுங்கள்..

    படிக்க ( பாடிப்பார்க்க) ஆவலுடன்..

    -இளசு
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #30
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by jpl View Post
    அதுவும் சரிதான் இளசு.
    சென்னையின் இலக்கியம் கானாப் பாடல்கள் தான்.
    அதுவும் கல்லூரி மாணவர்கள் பஸ்ஸில் தாளம் தட்டி பாடுவார்கள்
    பாருங்கள்..
    கேட்க காது இரண்டு போதாது.
    அதையும் என்பாணியில் படைத்திருக்கின்றேன்
    ..
    ஆகா ஐந்திணைகள் கானாப் பாடல்கள் வரை முன்னேறிவிட்டதா...?
    படிக்காது விட்டுப் போன பதிவுகளை இன்று படிக்க முடிந்தது...
    அறிந்தேன் பல...
    அத்தனையும் தேன்...!

    பாராட்டுக்கள் லதா அக்காவுக்கும் இளசு அண்ணாக்கும் அசத்தும் அமரனுக்கும்....

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #31
    இனியவர் பண்பட்டவர் இலக்கியன்'s Avatar
    Join Date
    31 Jul 2007
    Location
    நெதர்லாந்து
    Posts
    888
    Post Thanks / Like
    iCash Credits
    9,012
    Downloads
    0
    Uploads
    0
    தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் எழுந்த காலம் சங்ககாலம் இந்தக்காலப்பகுதி தமிழர்கள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலம் ஜவகை நிலங்களும் அதன் அமைப்புக்கு ஏற்ப, அதற்கான தெய்வ வழிபாடுகளும் அகம் புறம் என்கின்ற ஒழுக்கங்களும் அந்தக்காலத்தில் எழுந்த இலக்கியங்கள் பற்றியும் அழகான பதிவுகள் தொடரட்டும்

  8. #32
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    நன்றி இளசு ஓவியன்.
    ஐந்தினைகள் பற்றிய இலக்கணம் முடிந்த்தது.
    அமரனுக்காக மீண்டுமொரு விளக்கம் எட்டுத்தொகையாக புதுத்திரியில்.

  9. #33
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 Oct 2007
    Posts
    433
    Post Thanks / Like
    iCash Credits
    11,144
    Downloads
    0
    Uploads
    0
    ஐந்திணைகள் பற்றிய அலசல்கள் அனைத்தும் அருமை லதா அவர்களே. தொடர்ந்து படித்து பயன்பெறுகிறேன். நன்றி.
    முயற்சி திருவினையாக்கும்

  10. #34
    இளையவர் பண்பட்டவர் thangasi's Avatar
    Join Date
    15 Dec 2007
    Location
    அரபு வளைகுடா
    Posts
    51
    Post Thanks / Like
    iCash Credits
    8,983
    Downloads
    0
    Uploads
    0
    நண்பர்களே எமக்கு இத்தளம் புதியது; இதன் நடைமுறை புதியது. இங்கு 'வெற்றிமலர்க்கொடி' லதா அவர்களின் ஐந்திணை விளக்கமும் அதற்கு திரு இளசு அவர்களின் பின்னூட்டங்களும் காணும் போதும் எவ்வளவு விசயங்களை நாம் இழந்துள்ளோம், இழந்துகொண்டுள்ளோம் என்ற நிதர்சனம் முகத்தில் அடிக்கிறது.

    இலக்கியம் படித்தால் 'பணம்' கிடைக்காது என்பதற்காக மட்டும் இக்கால தமிழர்கள் அதில் ஆர்வம் இல்லாமல் இருக்கவில்லை. இலக்கியத்தை எடுத்தியம்பவும், பரிமாறிக் கொள்ளவும் ஆள் இங்கு குறைவு என்பதும் உண்மையே.

    நல்ல பதிவுகளுக்கு நன்றி லதா, இளசு அவர்களே...
    எனது அறிமுகம் அறிய இங்கே சொடுக்கவும் ----> தங்களன்பு தங்கசி

  11. #35
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    தங்கசி..

    உங்கள் பாராட்டுக்கு முழு உரிமையாளர் ஜெபிஎல் அவர்கள்தாம்..

    அவர் வந்து மீண்டும் மன்றப் பதிவுகளைத் தொடரும் நாளுக்காய்க் காத்திருப்போம்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #36
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    21 Dec 2006
    Posts
    269
    Post Thanks / Like
    iCash Credits
    21,237
    Downloads
    7
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    தங்கசி..

    உங்கள் பாராட்டுக்கு முழு உரிமையாளர் ஜெபிஎல் அவர்கள்தாம்..

    அவர் வந்து மீண்டும் மன்றப் பதிவுகளைத் தொடரும் நாளுக்காய்க் காத்திருப்போம்!
    மிக தாமதமாக வந்துவிட்டேன் இளசு

    Quote Originally Posted by thangasi View Post
    நண்பர்களே எமக்கு இத்தளம் புதியது; இதன் நடைமுறை புதியது. இங்கு 'வெற்றிமலர்க்கொடி' லதா அவர்களின் ஐந்திணை விளக்கமும் அதற்கு திரு இளசு அவர்களின் பின்னூட்டங்களும் காணும் போதும் எவ்வளவு விசயங்களை நாம் இழந்துள்ளோம், இழந்துகொண்டுள்ளோம் என்ற நிதர்சனம் முகத்தில் அடிக்கிறது.

    இலக்கியம் படித்தால் 'பணம்' கிடைக்காது என்பதற்காக மட்டும் இக்கால தமிழர்கள் அதில் ஆர்வம் இல்லாமல் இருக்கவில்லை. இலக்கியத்தை எடுத்தியம்பவும், பரிமாறிக் கொள்ளவும் ஆள் இங்கு குறைவு என்பதும் உண்மையே.

    நல்ல பதிவுகளுக்கு நன்றி லதா, இளசு அவர்களே...
    நன்றி தங்கஸி....

Page 3 of 3 FirstFirst 1 2 3

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •