சில பார்வை இதயம் கிழிக்கும்;
சில பார்வை உயிரை குடிக்கும்;
ஒரே ஒரு பார்வையால்
என் இதயம் உருவி,
உருமி மேளம்
அடித்துப் போனாள்!
சில பார்வை இதயம் கிழிக்கும்;
சில பார்வை உயிரை குடிக்கும்;
ஒரே ஒரு பார்வையால்
என் இதயம் உருவி,
உருமி மேளம்
அடித்துப் போனாள்!
இதயம் உருவி உருமிமேளம் அடித்தவளிடமே கேட்டிருக்கலாமே...கெட்டிமேளம் எப்போதென்று...?
பார்வையால் பாதிக்கப்பட்ட நாயகனுக்கு தீர்வு, சேர்கையால் நிகழ வாழ்த்துக்கள் சாராகுமார்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
ஒரே ஒரு பார்வை உறுமிமேளம் அடிக்கவைக்கும்!
அதிசயம்தான்! ஆனால் உண்மை!
தினந்தோறும் பேருந்துகளிலும் புகைவண்டிகளிலும் நாம் பார்ப்பவர்கள் ஆயிரமாயிரம்!
ஆனாலும் ஒரு சில பார்வைகள் நம் இதயம்கிழிக்கும்! இந்த கண்காட்டு வித்தை எப்போதாவதுதான் நிகழும்!
அந்த கனங்கள் சுனாமிகணங்கள்!
கவிதை கூறும் செய்தி அருமை சாரா!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இப்ப அர்த்தம் மாறிப் போச்சே.. இப்ப என்ன செய்வீங்க.. இப்ப என்ன செய்வீங்க
பார்வை பற்றிய சாராவின் கவியும் தொடர்ந்த கருத்துக்களும் நன்று..
உறுமி மேளச்சத்தம் ஆட்டுவிக்குமாமே...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks