ஈரவெள்ளம் பிடுங்கிச்செல்லும்
தனது மாளிகைகளுக்கு
காவலாகச் செல்லாதா...
வறுமை....!
******************************************
ஓய்ந்த மழையின் பின்னான
வெள்ளாமை விவசாயிக்கு
விளைச்சலை மறுக்குமா
குப்பத்து நிலங்கள்...!
********************************
சிப்'புகளில் பாடவிதானம்
பயிர்ச்சிகளதில் தூவானம்
மேற்கில் உதயம்.
கிட்டுமா...
பார்க்கும் கீழ் பள்ளி சிறார்க்கு...!
Bookmarks