Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: கனவு'கள்'

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    கனவு'கள்'

    ஈரவெள்ளம் பிடுங்கிச்செல்லும்
    தனது மாளிகைகளுக்கு
    காவலாகச் செல்லாதா...
    வறுமை....!
    ******************************************
    ஓய்ந்த மழையின் பின்னான
    வெள்ளாமை விவசாயிக்கு
    விளைச்சலை மறுக்குமா
    குப்பத்து நிலங்கள்...!
    ********************************
    சிப்'புகளில் பாடவிதானம்
    பயிர்ச்சிகளதில் தூவானம்
    மேற்கில் உதயம்.
    கிட்டுமா...
    பார்க்கும் கீழ் பள்ளி சிறார்க்கு...!
    Last edited by அமரன்; 12-09-2007 at 11:28 AM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    கடைசி கவிதை கொஞ்சம் புரியவில்லை எனக்கு. கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா?

    முதல் கவிதை அருமை. அழகாக வந்திருக்கிறது.

    பாராட்டுக்கள் அமரன். உங்களிடமிருந்து பல விஷயங்களை நான் இங்கே கற்றுக்கொள்கிறேன் (பீஃஸ் கேட்காதீர்கள்)

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பாராட்டுக்கள் அமரன்.வார்த்தை செறிவு வளர்ந்துகொண்டே இருக்கிறது.பிரமிப்பாய் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது.வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல சிந்தனையின் வீச்சும் மிக ஆழமாக உள்ளது.விமர்சிக்க ஒன்றுமில்லை.வாழ்த்துக்கள் அமரன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by aren View Post
    கடைசி கவிதை கொஞ்சம் புரியவில்லை எனக்கு. கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா?
    முதல் கவிதை அருமை. அழகாக வந்திருக்கிறது.
    பாராட்டுக்கள் அமரன். உங்களிடமிருந்து பல விஷயங்களை நான் இங்கே கற்றுக்கொள்கிறேன் (பீஃஸ் கேட்காதீர்கள்)
    மேற்கத்தைய நாடுகள் சிலவற்றில் பள்ளிப் பாடங்களை யூ.எஸ்.பி, கம்பியூட்டர் சிப்களில் ஏற்றி கற்றலை இலகுவாக்க ஆலோசிக்கிறார்கள் என்பதை தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன். கீழைத்தேச மாணவனாக நான் மாறினேன்.எனது கனவு கவிதையானது.
    நீங்கள் தரவேண்டிய ஃபீஸ் கனவு மெய்ப்படுமா? என்பதுக்குப் பதில்.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நன்றி சிவா
    ஆரோக்கியமான போட்டியை போல ஆரோக்கியமான பொறாமையும் நல்லதுதான்.
    செறிவு எல்லாமே என் தேடலில் கிடைத்தவை.
    தேடல்கள்பல மன்றத்தால் கிடைத்தவை.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அமரா... உம் கவிதை சற்றே விளங்க மறுக்கிறதே... விளக்கம் தரமுடியுமா??
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    முதலாவது கவிதை வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டது ஏழைகளின் குடிசைகள்" செய்தியின் குழந்தை.

    இரண்டாவது அவர்களுக்கு மந்திரி நிவாரணம் வழங்கினார் என்ற செய்தியின் குழந்தை.

    மூன்றாவது மேற்கத்தைய நாடுகள் சிலவற்றில் பள்ளிப் பாடங்களை யூ.எஸ்.பி, கம்பியூட்டர் சிப்களில் ஏற்றி கற்றலை இலகுவாக்க ஆலோசிக்கிறார்கள் என்ற செய்தியின் குழந்தை.

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by அமரன் View Post
    மேற்கத்தைய நாடுகள் சிலவற்றில் பள்ளிப் பாடங்களை யூ.எஸ்.பி, கம்பியூட்டர் சிப்களில் ஏற்றி கற்றலை இலகுவாக்க ஆலோசிக்கிறார்கள் என்பதை தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன். கீழைத்தேச மாணவனாக நான் மாறினேன்.எனது கனவு கவிதையானது.
    நீங்கள் தரவேண்டிய ஃபீஸ் கனவு மெய்ப்படுமா? என்பதுக்குப் பதில்.
    அதை பென்ஸூ இங்கே ஆய்ந்து கொண்டிருக்கிறார் என்று தெரியுமா உமக்கு.

    ஆனால் ஒன்று நாமாய் கற்றலில் இருக்குமின்பம் அறிவு உம்மில் செலுத்தப்படும் பொழுது இல்லாதிருப்பதை அறிவீராக. உம்மையறியாமல் புகுத்தப் படும் நினைவுத்திவலைகள் உம்மை பைத்தியமாக்கும் என்பதையும் அறிவீராக.

    நினைவிற்கும் சிந்தனைக்கும் உள்ள தொடர்பு, அறிவியல் இன்னும் அறியாத ஒன்று

    உமக்கு புரிகிறதென்று நினைக்கிறேன்
    Last edited by தாமரை; 12-09-2007 at 03:20 PM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    புரிந்தது அண்ணா...

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    முத்தான.. மூன்று கவிதைகள்..

    முதல் கவிதை.. மனதை கொஞ்சம் நெருடுகிறது...

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    புரிந்தது அண்ணா...
    எனக்கு புரியவில்லை எப்படி எல்லா தலங்களையும் தொடமுடிகிறது உங்களால்....இன்னும் நிறைய படிக்கனும் போலிருக்கு....தொடர்ந்து கொடுங்கள் அமரரே...!வாழ்த்துக்கள்!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by அறிஞர் View Post
    முத்தான.. மூன்று கவிதைகள்..
    முதல் கவிதை.. மனதை கொஞ்சம் நெருடுகிறது...
    நன்றி அறிஞரே..

    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    எனக்கு புரியவில்லை எப்படி எல்லா தலங்களையும் தொடமுடிகிறது உங்களால்....இன்னும் நிறைய படிக்கனும் போலிருக்கு....தொடர்ந்து கொடுங்கள் அமரரே...!வாழ்த்துக்கள்!
    தொட்டியில் உள்ள உறுமீனுக்காக தூண்டிலுடன்
    பக்கவாட்டுப் பார்வைபார்த்து காத்திருக்கும்போது
    தொட்டியை ஊடறுத்து பார்வை படரும்
    நினைவு நிழல்கள் சில் கவனத்தை திசைதிருப்புமே...
    அதுதான் தாமரை அண்ணாப் பதிவு சுகந்தா..
    Last edited by அமரன்; 13-09-2007 at 12:12 PM.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •