தங்கைக்கோர் கீதம் அருமை சிவா!
தங்கைக்கோர் கீதம் அருமை சிவா!
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
தங்கை உறவு ஒரு தங்கமான உறவு
தங்கமன கவித்துள்ளீர்கள் இனிமையாய்.
அற்புதயாய் உள்ளது உங்கள் தங்கை கவிதை.வெகு அருமை.
வாழ்த்துக்கள் சிவா.ஜி.
தங்கையின் பாசம் எனக்கு கிட்டவில்லை ஆனால் உங்கள் கவிதை மூலம் அதை அனுமானிக்கு முடிகின்றது வாழ்த்துக்கள்
அற்புதமான வரிகள் சிவா.
தன் கை பிடித்து
நடந்து பழகியதால்
தங்கை..
தங்கை
மங்கையாகி
மணாளன் கை பற்றும் வரை
அண்ணன் ஒரு தாய்..
அவ்வப்பொழுது
குழந்தை
தங்கை கண்கள் பணிக்க
தலைகுனிந்து விடைபெற்றும் பொழுது
ஆறுதல் சொல்லிய கண்களில்
தங்கை கண்விட்டு மறைந்ததும்
ஆறு..
பெண்களின் மனம்
ஆழமாம்
அண்ணனின் மனதை
அளந்து பார்க்காதவர்கள்
சொல்லிக் கொள்ள்கிறார்கள்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மிக்க நன்றி சாராகுமார்.மிகவும் அண்மையான உறவு தங்கை உறவு.
இலக்கியன் எனக்கும் தங்கைகள் என்பது மன்றத்தில்தான்.அந்த மிக மேன்மையான உறவு இங்கு நமக்கு கிட்டியது ஒரு பேரானந்தம்.நன்றி இலக்கியன்.
பாரட்டுக்கு மிக்க நன்றி சூரியன்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அருமையான ஒரு கவிதை.வழக்கமான உங்கள் சொல் விளையாடலுடன்.
பெண்களின் மனம்
ஆழமாம்
அண்ணனின் மனதை
அளந்து பார்க்காதவர்கள்
சொல்லிக் கொள்ள்கிறார்கள்.
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.அண்ணனின் மனதை யாரறிவார்.அத்தனைக் காலம் ஒட்டியே இருந்த உறவு வெட்டிப் பிரிப்பதால் ஏற்படும் வலியை யாருணர்வார். வெகு அழகான சித்தரிப்புக்கு மிக்க நன்றி தாமரை அவர்களே.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks