Page 4 of 4 FirstFirst 1 2 3 4
Results 37 to 41 of 41

Thread: மதில்மேல் பூனை

                  
   
   
  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by பூமகள் View Post
    ரொம்ப நல்லதொரு திரி...!!
    கவிதை அருமையோ அருமை..!!
    பின்னூட்டங்கள் வியக்க, மகிழ, அறிய வைக்கின்றன.
    கவிதைகொடுத்த ப்ரீதனுக்கும் பதிவுகளில் அசத்திய தாமரை அண்ணாவுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்..!!
    மிக்க நன்றி பூமகள் சகோதரி தங்களின் வாழ்த்துக்கு...!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    நல்ல திரி. மேல் எழுப்பிய அமருக்கு நன்றி. கண்ணகியும் வேண்டாம்.மாதவியும் சண்டைக்காரி. இன்னும் பொறுங்கள் சுகந்தன்...பொறுமைக்கு இன்னும் கோவம் வந்து ஊர்வசி,ரம்பை,திலோத்தமை யாரையாவது அனுப்பும்...ஓடு மீன் ஓடஉறு மீன் வரும் வரை காத்திருங்கள்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  3. #39
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    சரித்திர நாயகிகளை மனதில் எண்ணி கவிதை..

    அருமை.. நண்பரே.. நண்பர்களின் கருத்துக்கள் வெகு சிறப்பு

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by யவனிகா View Post
    நல்ல திரி. மேல் எழுப்பிய அமருக்கு நன்றி. கண்ணகியும் வேண்டாம்.மாதவியும் சண்டைக்காரி. இன்னும் பொறுங்கள் சுகந்தன்...பொறுமைக்கு இன்னும் கோவம் வந்து ஊர்வசி,ரம்பை,திலோத்தமை யாரையாவது அனுப்பும்...ஓடு மீன் ஓடஉறு மீன் வரும் வரை காத்திருங்கள்.
    மிக்க நன்றி அக்கா.. தங்களின் அறிவுறைபடியே காத்திருக்கிறேன்..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by அறிஞர் View Post
    சரித்திர நாயகிகளை மனதில் எண்ணி கவிதை..

    அருமை.. நண்பரே.. நண்பர்களின் கருத்துக்கள் வெகு சிறப்பு
    மிக்க நன்றி அறிஞர் அண்ணா... முதன்முதலாக எனது திரியில் தங்களின் வாழ்த்தை கண்டு மகிழ்கிறேன்..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Page 4 of 4 FirstFirst 1 2 3 4

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •