நல்ல திரி. மேல் எழுப்பிய அமருக்கு நன்றி. கண்ணகியும் வேண்டாம்.மாதவியும் சண்டைக்காரி. இன்னும் பொறுங்கள் சுகந்தன்...பொறுமைக்கு இன்னும் கோவம் வந்து ஊர்வசி,ரம்பை,திலோத்தமை யாரையாவது அனுப்பும்...ஓடு மீன் ஓடஉறு மீன் வரும் வரை காத்திருங்கள்.
சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.
சரித்திர நாயகிகளை மனதில் எண்ணி கவிதை..
அருமை.. நண்பரே.. நண்பர்களின் கருத்துக்கள் வெகு சிறப்பு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks