Results 1 to 9 of 9

Thread: இன்னும் அடிமை வாழ்க்கை!!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2

    இன்னும் அடிமை வாழ்க்கை!!!

    வீட்டின் கதவை தட்டும் சத்தம்
    யார் இந்த நேரத்தில்
    என்று நினைத்து
    கதவைத் திறந்தால்!!!

    கந்துவட்டி கந்தசாமி
    கையில் பேப்பர் கட்டுடன்!!!

    உங்கள் அப்பா
    என்னிடம்
    கடன் வாங்கியிருக்கிறார்!!!

    நீ பணத்தைக்
    கொடுக்கவேண்டும்
    இல்லையென்றால்
    உன்னை .......

    அப்பா வாங்கிய கடன்
    தொடர்கிறது
    இன்னும் அடிமை வாழ்க்கை!!!

    உள்ளம் என்பது ஆமை
    அதில் உண்மை என்பது ஊமை
    எங்கேயோ பாடும் பாடல்
    என் காதில் விழுகிறது!!!!
    Last edited by aren; 09-09-2007 at 03:00 PM.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    சிறு கதைபோன்ற கவிதை... நிதர்ச்சன உண்மை இது. கந்துவட்டி கொடுமைமுன்னை விட இப்போது சற்றுகுறைந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    அப்பாவின் கடன் மகனுக்கு, அப்பா அம்மா இணைந்து வாங்கிய கடன் மகளுக்கு
    சூப்பர் அண்ணா


    பிச்சி
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    பெற்றகடன்
    தீராதது...
    பிள்ளைகளுக்கு..!
    தகாது, பெற்றவர்கள்
    பெற்றகடன்..,
    தீர்த்துவிடும்...
    பிள்ளைகளை..!

    தகாத இடங்களில், தகாத தேவைகளுக்குப் பெற்றிடும் கடன்கள்,
    பிள்ளைகளை தீராத துன்பத்தில் ஆழ்த்திவிடும்...

    பாராட்டுக்கள் ஆரென்...
    உங்கள் பார்வையில் சமுதாய பிரச்சினைகள் பரவலாய் வருகின்றது...
    Last edited by அக்னி; 10-09-2007 at 02:04 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கடன் பட்டார் நெஞ்சம் கலங்கியது போக..இப்போது கடன் பட்டார்..பெற்ற பிள்ளைகளும் கலங்குவது கலக்கமாயிருக்கிறது. ஆனால் ஒன்று ஆரென்..தந்தையின் சொத்தில் பங்கு கேட்கும் பெரும்பாலான பங்காளிகள் கடனுக்கு கை கூடுவதில்லை..அவருக்கு பிறந்ததால் பிள்ளைதான் அதையும் சேர்த்து சுமக்க வேண்டியிருக்கிறது.சமுகப் பார்வையில் அழுத்தமான கவிதை.வாழ்த்துக்கள் ஆரென்..
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    கந்து வட்டி கோயித்தன் எத்தனை வருடம் ஆனாலும் சாவதில்லை
    அருமை கவிதை அரென் அண்ணா
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    வட்டி என்பதே கொடுமை.. அதில் கந்துவட்டி.. அதிலும் தந்தை பட்ட கடனை மகன் அடைப்பது.. ஒரு கவிதையில் பல சோகத்தை உள்ளடக்கி கொடுத்திருக்கிறீர்கள்..பாராட்டுகள் ஆரென்..

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    தந்தைக்கு மகன் பட்ட
    கடன் இங்கே
    கந்துவட்டிக் கடன்.....

    பாராட்டுக்கள் அண்ணா!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    தாய்,தந்தையர் விட்டுசென்று எச்சங்களில் கடனும் ஒன்று என்று சொல்லும் நிலை பல குடும்பங்களில்..கடனின் காரணம் என்ன என்பதுதான் முக்கியமானது..ஊதாரியின் உதிரியா? கடமையின் விளைவா? உதிரி என்றால் சுமை, கடமை என்றால் சுகம். வட்டி என்பது ஆறாதபுண்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •