எப்பொழுதும் வருவதல்ல கவிதை
எப்போதாவது வருவது கவிதை
நினைத்தவுடன் வருவதல்ல கவிதை
நெஞ்சம் கனத்தால் வருவது கவிதை!
எப்பொழுதும் வருவதல்ல கவிதை
எப்போதாவது வருவது கவிதை
நினைத்தவுடன் வருவதல்ல கவிதை
நெஞ்சம் கனத்தால் வருவது கவிதை!
இது படைப்பாளர்களின் அறிமுகத் திரி...
ஆதலால், இக்கவிதை, குறுங்கவிதை பகுதிக்கு மாற்றப்படுகின்றது...
நன்றி!
பொறுப்பாளர்
~அக்னி
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
வரையறுக்கப்படாத வேளைகள்...
வகுக்கப்படாத உணர்நிலைகள்...
கவிதையின் சிறப்பல்லவா..?
பாராட்டுக்கள் வரன்...
சொல்லோவியமான கவிதை, கவர்கின்றது...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
கவிதைக்கே ஒரு கவிதையா........?
பாராட்டுக்கள் வரன்!
மிக சரியாக சொன்னீர்கள் நன்பரே
வரும்போது தான் பேனாவை எடுக்க* வேண்டும்
பேனாவை எடுத்துவிட்டு யோசித்தால் கன்டது தான் வரும்
உணர்ச்சி பெருக்கத்தில்
உதிரத்தின் வெளிபாடு கவிதை
மனதின் மாற்றத்தில்
இதயத்தின் வெளிப்பாடு கவிதை
இன்னும் சொல்லி கொண்டே போகலாம் நண்பரே வாழத்துக்கள் தொடர்ந்து கவிதை எழுத
உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி
கவிதை எப்போதும் வருவதில்லை.
அவை எழுதப்படுவதுமில்லை.
பிரசவிக்கப்படுவதும் இல்லை
சுயம்பாக பிரசவமாகின்றன.
பாராட்டுக்கள் இலங்கேஸ்வரன்.
(இதே கவிதை பிறிதொரு இடத்தில் பதியப்பட்டதால் அது அகற்றப்பட்டு அங்கே இருந்த பின்னூட்டங்கள் இத்திரியுடன் இணைக்கப்பட்டுள்ளது)
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks