அமைதியே ஆண்டவன் உறைவிடம் என்று மனவமைதிக்கு வழிகாட்டும் அழகான கவிதை.
காட்சிகளைக் கண்முன் நிறுத்தி கற்பனையில் லயிக்கவைக்கும் வரிகள்.
ஆங்கிலக்கவிதையும் ஆனந்த ரசனைத்தூவல். பாராட்டுகள் லதா. தொடர்ந்து எழுதுங்கள்.
ரசனையான பாராட்டுக்களுக்கு நன்றி கீதம்..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks