Page 4 of 4 FirstFirst 1 2 3 4
Results 37 to 46 of 46

Thread: படித்ததில் பிடித்தது

                  
   
   
  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    அரவாணி

    மொழி அகராதிக்குள்
    முடங்கிக்கிடக்கும்
    சில
    கலைச்சொற்கள் மாதிரி
    நானும்.

    என்னை
    விடுவிப்பாருமில்லை
    விளங்கிக்கொள்வாருமில்லை.


    இது
    ஊமைவலி
    உரைக்கமுடிவதில்லை
    ஆனாலும்
    உணர்த்தவேண்டும்.

    யாரிடம்
    பெண்ணிடமா,
    ஆணிடமா
    இல்லை
    ஆண்டவனிடமா?

    ஏனிந்த
    வஞ்சனை இறைவா!

    பெண்ணா,
    ஆணாவென்று
    உன்னை
    பிரபஞ்சத்திற்கு பிரதிபலிக்க
    என்னைத்
    தேர்ந்தெடுத்தது ஏன்?

    இந்தமுறை
    உன்னை
    நான் மன்னிக்கிறேன்
    நிறுத்திக்கொள்
    படைப்புப் பிழையை
    இயலவில்லையேல்
    விட்டுவிடு
    உன் உயிரை!

    - சிலம்பூர் யுகா
    Last edited by mgandhi; 06-12-2007 at 05:49 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #38
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    முரண்பாடுகள்

    போதிமரம் போதும்
    புத்தனைப் புதைத்துவிடு

    கொடிகள் காப்பாற்று
    தேசத்துக்குத் தீயிடு

    சின்னங்கள் முக்கியம்
    சித்தாந்தம் எரித்துவிடு

    கவிஞனுக்குச் சிலை
    கவிதைக்குக் கல்லறை

    உரைபோதும் பிழைப்புக்கு
    மூலம் கொளுத்திவிடு

    மன்னனுக்கு மகுடமிடு
    மக்களுக்கு லாடமடி

    நீதிமன்றம் சுத்தம்செய்
    நீதிக்குக் குப்பைக்கூடை

    கற்றது மற
    பட்டத்துக்குச் சட்டமிடு

    பெட்டி தொலைத்துவிடு
    சாவி பத்திரம்

    தலைவனைப் பலியிடு
    பாதுகை வழிபடு

    அகிம்சை காக்க
    ஆயுதம் தீட்டு

    பத்தினிக்கு உதை
    படத்துக்குப் பூ

    காதல் கவியெழுத
    காமம் நாமெழுத

    கற்பு முக்கியம்
    கருவைக் கலை

    பசியை விடு
    கடிகாரம் பார்த்துண்

    ஜனநாயகம் காப்பாற்று
    ஜனங்களைக் கொன்றுவிடு

    முரண்பாடே நடைமுறையாய்
    நடைமுறையே முறண்பாடாய்ச்
    சென்றுதேய்ந்திறுகின்ற சிறுவாழ்வில்
    முரண்பாடெனக்குள் யாதென்று
    மூளைபுரட்டி யோசித்தேன்

    மிருகத்தைக் கொல்லாமல்
    தேவநிலை தேடுகிறேன்

    -எழுதியவர்: வைரமுத்து
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  3. #39
    இளையவர் பண்பட்டவர் ரவிசங்கர்'s Avatar
    Join Date
    21 Dec 2007
    Location
    திருச்சி
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    21,456
    Downloads
    21
    Uploads
    0
    அருமையான கவிதை, பா.விஜய் படைப்புகள் எப்போதும் அருமையாக இருக்கும். நன்றி நண்பரே, வாழ்த்துக்கள்.

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    அழகான தொகுப்புகள்.... காந்தி அண்ணா...
    பாராட்டுக்கள்...
    முதல் கவி.. அருமை..
    ஒவ்வொன்றும் தேடிக்கிடைத்த அழகிய தொகுப்பு...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  5. #41
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by roomar View Post
    அருமையான கவிதை, பா.விஜய் படைப்புகள் எப்போதும் அருமையாக இருக்கும். நன்றி நண்பரே, வாழ்த்துக்கள்.
    நன்றி
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  6. #42
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by மலர் View Post
    அழகான தொகுப்புகள்.... காந்தி அண்ணா...
    பாராட்டுக்கள்...
    முதல் கவி.. அருமை..
    ஒவ்வொன்றும் தேடிக்கிடைத்த அழகிய தொகுப்பு...
    மிக்க நன்றி மலர்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    இப் புத்தாண்டிலாவது உணருமா?

    அச்சு ஊடகம்
    காட்சி ஊடகம்
    எதைத் திறந்தாலும்
    கொலை கொள்ளை
    கடத்தல் கற்பழிப்பு
    நாச வேலைகள்
    அத்துமீறல்கள்
    அராஜகங்கள்
    ஆக்கிரமிப்புகளென
    நாள்தோரும்
    நெஞ்சைப் பதைக்கும்
    செய்திகளாய்
    அழிவுச்சக்திகளின்
    ஆதிக்கம்!

    " ஒரு கன்னத்தில்
    அறைந்தால்
    மறு கன்னத்தைத்
    திருப்பிக் காட்டு"
    என்றார் ஏசுபிரான்!
    அவரின் போதனைகளைக்
    காற்றில் விட்டதின்
    விளைவே
    இந்நிகழ்வுகளின்
    பிரவாகம்!

    அஹிம்சையைக்
    கடைபிடித்ததுடன் -அதைப்
    போதிக்கவும் செய்தார்
    மஹாத்மா காந்தி!
    இந்தியாவும் கடைபிடித்தது!
    அதன் மகத்தான
    சாதனையே
    இந்தியாவின் விடுதலை!
    உலகமே கண்டு
    வியந்து போற்றும்
    இப் பேருண்மையை
    விடுதலைக்காக இன்னும்
    போராடிக் கொண்டிருக்கும்
    நாடுகள்
    இப் புத்தாண்டிலாவது
    உணருமா?

    -இமாம்.கவுஸ் மொய்தீன்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  8. #44
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    மகனின் பெருமை பேசினாள்...
    அனாதை விடுதியில் அம்மா

    எட்டு பொருத்தம்
    பார்த்தார்கள் வெடித்தது ஸ்டவ்

    திரைச்சிலையை
    விலக்கினேன் தெருவில்
    அம்மனச் சிறுவர்கள்.

    நோயால் இறந்த கோழி
    வருந்தினான்
    சமைக்க முடியாத்தால்.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by mgandhi View Post
    யாரிடம்
    பெண்ணிடமா,
    ஆணிடமா
    இல்லை
    ஆண்டவனிடமா?
    வரிகளில் கொண்டு வர முடியாத திருநங்கைகளின் வேதனையை அதிக பட்சம் சொல்லும் கவிதை இது..! காட்சிப்பொருளாகிப்போன உயிர்களின் உள் வேதனையை உயிர் துடிப்போடு சொல்வதை புரிய முடிகிறது. இதை விதி என்பதா? கடவுளின் தண்டனை என்பதா..? எதுவாக இருந்தாலும் அநீதி என்பதும் நிஜம்..!!

    பகிர்வுக்கு நன்றி காந்தி..!
    அன்புடன்,
    இதயம்

  10. #46
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by இதயம் View Post
    வரிகளில் கொண்டு வர முடியாத திருநங்கைகளின் வேதனையை அதிக பட்சம் சொல்லும் கவிதை இது..! காட்சிப்பொருளாகிப்போன உயிர்களின் உள் வேதனையை உயிர் துடிப்போடு சொல்வதை புரிய முடிகிறது. இதை விதி என்பதா? கடவுளின் தண்டனை என்பதா..? எதுவாக இருந்தாலும் அநீதி என்பதும் நிஜம்..!!

    பகிர்வுக்கு நன்றி காந்தி..!
    மிக்க நன்றி இதயம்
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

Page 4 of 4 FirstFirst 1 2 3 4

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •