மிக்க நன்றிகள் இளசு அண்ணா.
உங்களைப் போன்றோரின் ஊக்கத்தின் பிரதிபளிப்பே எனக்கு இந்த எண்ணிக்கையை எட்ட வைத்தது.
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..!!
மிக்க நன்றிகள் இளசு அண்ணா.
உங்களைப் போன்றோரின் ஊக்கத்தின் பிரதிபளிப்பே எனக்கு இந்த எண்ணிக்கையை எட்ட வைத்தது.
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..!!
500 வது பதிவில் உங்களைப்பற்றிய சிறுவயது சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளது, சுவையாக உள்ளது, ஆரம்பத்தில் உள்ள முன்னுரையை பார்த்து என்னமோ ஏதோ என்று பதைபதிப்புடன் முழுதும் பார்த்தால், நல்லவேளை வேறு எதும் இல்லை. பள்ளியிலே பத்திரமாக தங்கி விட்டீர்கள்.
பூமகள், இன்னும் பலநூறு பதிவுகள் இட வாழ்த்துக்கள்.
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.
உங்களின் அன்பிற்கு மிகுந்த நன்றிகள் ஆஸோ அண்ணா...!!
உங்களைப் போன்றோர் இருக்கையில் நான் எப்படி காணாமல் போவேன்??!!!
அன்புத்தோழி பூமகளின் 500வது பதிப்பு இப்போது தான் படித்தேன்...அருமையாக உள்ளது....
சிறு வயது கண்முன்னாக மீண்டும் நினைவுக்கு வருகிறது...
பூமகள் இன்னும் பல்லாயிரம் பதிவுகளை தர என்னுடைய வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
மிக்க நன்றி அன்பு தங்கச்சி..மலர்.
எல்லோருக்கும் அவரவர் பள்ளி நாட்கள் இந்த திரி படிக்கையில் நியாபகம் வரும் நிச்சயமாக.
தங்கையின் வாழ்த்துக்கு அக்காவின் இதயத்திலிருந்து பூ போன்ற நன்றிகள்..!
மழலை மாறாத வயதில் நிகழ்ந்த நிகழ்வு, இந்த 500−வது பதிவாய் எங்களுடனான பகிர்வு.. மிக சுவையான தொகுப்பு பூமகள்....
தொடர்ந்து இணைந்திருங்கள்..
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
உங்களின் 500 வது பதிப்புக்கு வாழ்த்துக்கள்.அம்மா என்றால் அன்பு .அந்த அன்பை மறக்காமல் நினைவு படுத்தி உங்களின் பசுமையான நினைவை எங்களுடன் பகிர்த்துக்கொண்டதற்க்கு நன்றி.
பசுமையான அழகு நாட்களை எனக்கும் நினைவுபடுத்தியது உங்கள் அழகான படைப்பு வாழ்த்துக்கள் கோடி
உங்கள் கன்னி கட்டுரைக்கு என் அன்பளிப்பு 500 இ பணம்
Last edited by இலக்கியன்; 04-09-2007 at 08:36 AM.
அப்படியே காணாம போயிருந்தா இன்னிக்கு ஒரு பூமகள் நமக்கு கிடைச்சுருக்க மாட்டாங்க... (என்ன செய்யறது? மன்றம் எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்கே!)
பள்ளி நினைவுகள் எல்லாமே அருமை... ஆனா நீங்க எங்க காணாம போனீங்க? பள்ளியிலேயேதானே இருந்தீங்க? நீங்க பார்க்கறதுக்கு குண்டா இருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஹி ஹி.... இல்லைன்னா மதிய சாப்பாடு சாப்படணும்னு கொஞ்சம் கூட தோணலை உங்களுக்கு.. (சும்மா லுலுவாயி.)
நல்ல அனுபவம்... இனிமேலாவது பார்த்து இருங்க... காணாம போயிடாதீங்க.. அப்பறம் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புனு நானே போடவேண்டியிருக்கும்...
இந்த பதிவிற்கு என்னால் முடிந்த ஐகாசுகள் 3
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
இனியவர் பூமகள் ஆனதற்கு முதலில் வாழ்த்துக்கள்...
உங்களது பதிவு, ஒரு ஞாபக மீள்பதிகை என்றாலும்,
அதில் உங்களது கல்வியார்வமும்,
உங்கள் பெற்றோரின் தமிழார்வமும்,
வெளிப்பட்டாலும், எல்லாவற்றிற்கும் மேலாக,
தாய்மையின் ஆழமான பாசத் தேடலை உணர்த்துகின்றது...
Last edited by அக்னி; 06-09-2007 at 12:05 PM.
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
மிக்க நன்றிகள் ஷீ−நிசி அண்ணா.
உங்களின் ஊக்கத்திற்கு நன்றிகள் கோடி..!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks