Results 1 to 11 of 11

Thread: துவைத்துக் கொடுத்து

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    துவைத்துக் கொடுத்து

    எதிர்வீட்டுக் குடியானவன்
    துவைத்துக் கொடுத்து
    என் மானத்தைக்
    காயப்போட்டான்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    இன்னும் சற்று வரிகள் இருந்தால் எனக்கு புரிந்திருக்குமோ என்னமோ?, நமக்கு கவிதை (அதிலும் புதுக்கவிதை எட்டிக்காய்) ரொம்ப தூரம்.

    எதிர்வீட்டு சலவைத்தொழிலாளி
    எனது துனியை துவைத்து
    எனது (துனியின்) மானத்தை
    காய போட்டான்.

    இப்படித்தான் அர்த்தம் எடுத்துக்கொண்டேன். சரியா ஆதவா, கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    08 Apr 2007
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    8,991
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    எதிர்வீட்டுக் குடியானவன்
    துவைத்துக் கொடுத்து
    என் மானத்தைக்
    காயப்போட்டான்.
    புதுக்கவிதை அருமை.
    என் மானத்தைப்
    பிழிந்து காயப்போட்டான்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by asho View Post
    இன்னும் சற்று வரிகள் இருந்தால் எனக்கு புரிந்திருக்குமோ என்னமோ?, நமக்கு கவிதை (அதிலும் புதுக்கவிதை எட்டிக்காய்) ரொம்ப தூரம்.

    எதிர்வீட்டு சலவைத்தொழிலாளி
    எனது துனியை துவைத்து
    எனது (துனியின்) மானத்தை
    காய போட்டான்.

    இப்படித்தான் அர்த்தம் எடுத்துக்கொண்டேன். சரியா ஆதவா, கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள்.
    தெரியவில்லை... இன்னும் அதிகம் கொடுத்திருந்தால் விளக்கம் அதிலே சேர்ந்த்ருக்கலாம்.... எனினும்...

    ஒரு சிலர் வீட்டில் அம்மா தன் மகனை துவைக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள். மகனுக்கோ பிடிக்கவே பிடிக்காது.. அந்த சூழ்நிலையில் அவனை ஒத்த வயதுடைய எதிர்விட்டுப் பையன் அவன் வீட்டுக்கு துவைத்துக் கொடுப்பான். அது இவனுக்கு மானக்கேடாக இருக்கும்....

    எல்லாம் வாழ்வில் நடந்தவை தான்.....

    நன்றிங்க அசோ
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by சாராகுமார் View Post
    புதுக்கவிதை அருமை.
    என் மானத்தைப்
    பிழிந்து காயப்போட்டான்.
    நன்றிங்க சாராகுமார்...
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    துவைத்துக் காயப்போட்ட ஆடையின் கிழிசல் அவன் மானத்தை வாங்கியதோ.அல்லது அம்மா சொல்லியும் தன் ஆடை துவைக்காத இந்த கவிதையின் நாயகனுக்கு....அழுக்குத்துவைத்தல்..இழுக்கல்ல என்று துவைத்து உணர்த்தினானோ...அந்த எதிர்வீட்டு சலவைத்தொழிலாளி....எப்படியோ மானைத்தைக் காயப்போட்டுவிட்டான்...உலர்ந்ததும் இவன் உடுத்திக்கொள்ளட்டும்....மானத்தையும் சேர்த்து.பாராட்டுக்கள் ஆதவா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதவா View Post
    எதிர்வீட்டுக் குடியானவன்
    துவைத்துக் கொடுத்து
    என் மானத்தைக்
    காயப்போட்டான்.
    என்னமோ எழுதுரிங்க...ஆதவரே....
    வாழ்த்துக்கள்...உங்களுக்கும் அந்த குடியானவனுக்கும்...!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    குட்டிக்கவிதை..


    கருத்து செறிவு... வீரியம் குறைவு....

    தொடருங்கள் ஆதவா...
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    ஒரு சிலர் வீட்டில் அம்மா தன் மகனை துவைக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள்.
    மாத்தி சொல்லரீங்களே ஆதவா? மனைவிதா துவைக்க சொல்லி வற்புருத்துவாள். சரி உங்களுக்கு தான் அனுபவம் இல்லையே
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    காயப்படவன் கவிதை அருமை.
    சாயப் பூச்சுகளில்லா கவிதை.
    தோலுரித்த வாழைகனியாக சுவைத்தாலும் பிடிமானம் இல்லாததால் புக சிரமப்படுகிறது.
    ~~அமரன்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    காயப்படவன் கவிதை அருமை.
    சாயப் பூச்சுகளில்லா கவிதை.
    தோலுரித்த வாழைகனியாக சுவைத்தாலும் பிடிமானம் இல்லாததால் புக சிரமப்படுகிறது.
    ~~அமரன்
    சில நேரங்களில் இம்மாதிரி குப்பைகளும் பயன்படுமா என்று சோதிப்பதுண்டு...... நன்றி அமரன்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •