வணக்கம் மன்றத்து உறவுகளே
நான் நலம் உங்கள் நலமறிய ஆவல். என்னுடைய எண்ணங்கள் சிந்தனைகள் அனைத்தையும் வரிகளுக்குள் அடக்கி கவிதைகளாக்கி உள்ளேன். அவற்றை இங்கு ஒன்றாக இணைத்துவிடவுள்ளேன்.
உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
கவிதைகள் எழுதக்காரணம் தமிழ் மீது கொண்ட காதல். என்னைப்பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நானும் உங்களில் ஒருவன்.
1. அறிமுகம்
2. புதிய கவிதைகள்
ஓவியம் (புதியது)
அன்னை
அம்மா
புரிந்து கொள்ளுங்கள்
காதலும் விட்டிலும்
கனவில் வந்தவளோ
கடற்கரைச் சாலை ஒரம்
திருந்து
உன் நினைவு
எங்கே போனாய் (புதியது)
ஞாபகம் இருக்கிறதா
தமிழ் கவியோ
உன்னைத்தொடமாட்டேன்
வாழ்க்கை
உனை வரைந்தேன்
நகைப்பு
இந்த நாள் எப்போது
புரிவதில்லை
நீங்காத உறவு
ஆசைகள்
கூண்டுக்கிளி
எங்கே போகிறாய்?
ஒளிதந்தாய்
தீட்டு (துடக்கு)
நன்றி
பச்சோந்தி
எது அழகு
இளமைக்காலம்
காதலன்
விண்மீனா
கலங்காதே........
மானோ
காலைப்பொழுது
யார் நீ
வா வா அன்பே
மழலை
அகதி
சிலுவைகள் சுமக்கின்றோம்
வெண்ணிலா
இலக்கியப்பெண்
அம்மா
3. காதல் கவிதைகள்
கிறுக்கல்கள்
என்னவளே
அவள்
காதலி
காதலைச்சொல்லிவிடு
சித்திரமே
4. பண்பட்டவர்களுக்கான படைப்புகள்
உணர்வுகள்
கார்த்திகை மைந்தர்கள்
5. கட்டுரைகள்
ஓர் புள்ளியில் மூன்று நாடுகள்
என்றும் அன்புடன்
இலக்கியன்
Bookmarks